யானைகள் மறுவாழ்வு சேவையில் இளம்ஜோடி!!
புதுச்சேரி: நெருநகரத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிகொண்டு சொகுசு வாழ்க்கைக்கு தான் பலரும் ஆசைப்ப டுவார்கள். ஆனால் இங்கு ஒரு இளம் ஜோடி இதற்கு நேர் மாறாக பெரு…
புதுச்சேரி: நெருநகரத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிகொண்டு சொகுசு வாழ்க்கைக்கு தான் பலரும் ஆசைப்ப டுவார்கள். ஆனால் இங்கு ஒரு இளம் ஜோடி இதற்கு நேர் மாறாக பெரு…
சென்னை: எடப்பாடியை தொடர்ப்து ஓ.பன்னீர்செல்வமும் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தரக் கோரி, மாநிலக்…
காத்மண்டு: தரக்குறைவு காரணமாக பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் 6 மருத்துவ பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்ள நேபாள மருந்து நிர்வாக துறை உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்டில்…
டெல்லி: நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் துப்பாக்கிகளில் தரம் இல்லை என்பது சோதனையில் தெரியவந்ததால் அதை இந்திய ராணுவம் நிராகரித்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே இஷாப்பூரில்…
டெல்லி: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைகிறது. அடுத்த…
திருச்சூர்: கேரளா மாநிலம் பாஜ நிர்வாக வீட்டில் இருந்து ரூ.1.35 லட்சம் மதிப்பு கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளா மாநிலம் கொடுங்கலூர் மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்த…
டில்லி: ரோஹிங்கிய இஸ்லாமிய அகதிகளின் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. மியான்மர் (பர்மா) நாட்டின் வின் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள்…
டெல்லி: தவறான நடவடிக்கைகளால் கடந்த சில வாரங்களாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். தற்போது மேலும், ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலான…
மும்பை, நாட்டில் தற்போது, விவசாயக் கடன் தள்ளுபடி என்பது பேஷனாகிவிட்டது என்று மத்திய வெங்கையா நாயுடு விமர்சனம் செய்துள்ளார். வறட்சி காரணமாக நாடு முழுவதும் விவசாயிகள் போர்க்கொடி…
டில்லி: மறைந்த தமிழக முதல்வர் கடுமையாக எதிர்த்த அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறும் முயற்சியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இறங்கி உள்ளது.…