Month: June 2017

வேளாண்துறையில் தமிழகத்திற்கு கடைசி இடம்! அன்புமணி குற்றச்சாட்டு!

சென்னை: ஊழல் மற்றும் நிர்வாகத்திறமையின்மையால் வேளாண் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார். மேலும்,…

அதிமுகவின் தலைமை யார் என்று எடப்பாடியிடம் கேளுங்கள்! தம்பித்துரை சுளீர்

சென்னை, அதிமுகவின் தலைமை யார் என்று தமிழக முதல்வர் எடப்பாடியிடம் கேளுங்கள் என்று அதிமுக எம்.பி.யான மு.தம்பித்துரை காட்டமாக கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உடைந்த அதிமுக…

எங்கள் சகோதரனிடம் அரிவாளைக் கொடுத்து வெட்டச் செய்வீர்கள்!: எஸ்.வி. சேகருக்கு சுப.வீ. பகிரங்க கடிதம்

திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அதுகுறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவேஇந்த மடல். ஊர் அறிய வேண்டும்…

எஸ்.வி. சேகரின் புளுகு மூட்டை: கவிஞர் சல்மா

நெட்டிசன்: கவிஞர் ராஜாத்தி சல்மா (Rajathi Salma) அவர்களின் முகநூல் பதிவு: திமுக தலைமைக்கும், வைகுண்டராஜனுக்கும் கட்டளை இட்டதாக சொல்லிக்கொள்கிற எஸ் வீ சேகர் என்கிற புழுகு…

டிரம்ப் இந்தியா வர ஒப்புதல்! வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

டில்லி: பிரதமர் மோடி – டிரம்ப் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடியின் அழைப்பை…

ஜிஎஸ்டியில் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்! வெங்கையா ஒப்புதல்

ஐதராபாத், ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது, தொடக்கத்தில் பிரச்சினை இருக்குத்தான் செய்யும் என்று மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறினார். ஜூலை 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஒரே வகையான வரி…

மோடி : ட்ரம்ப் மகளுக்கு இந்தியா வர அழைப்பு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப் இந்தியா வரவேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி அழைத்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மோடி – ட்ரம்ப் சந்திப்பு…

அரசு மருத்துவ கல்லூரிகளில் MBBS படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்!

சென்னை, அரசு மருத்துவக்கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு இன்று…

ஹிஸ்புல் தலைவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது அமெரிக்கா: இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்றவன்

வாஷிங்டன்: ஹிஸ்புல் அமைப்பின் தலைவர் சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.…

அல் கொய்தாவால் கடத்தப்பட்டவர் 6 ஆண்டுக்கு பின் விடுதலை

ஸ்டாக்ஹோம்: 2011 ஆம் ஆண்டில் மாலி நாட்டின் டிம்பக்டூவில் ஜோஹான் குஸ்டாஃப்சன் ( வயது 42) என்பவரை அல் கொய்தா இயக்கத்தினர் கடத்திச் சென்றனர். அவரை தற்போது…