Month: June 2017

அ.தி.மு.க.வில் நாற்காலி யுத்தம்: திருநாவுக்கரசர் கடும் தாக்கு!

சென்னை: அதிமுகவில் தினந்தோறும் நாற்காலி யுத்தம் நடைபெற்று வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டது. தற்போது…

லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த 7 பேர் குழு! பிசிசிஐ

மும்பை: லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த ராஜிவ் சுக்லா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் 7…

‘விவோ ஐபிஎல்’ டைட்டில்: ரூ.2199 கோடி ஏலம் எடுத்த  ரியல் ‘பிக் பாஸ்’!

டில்லி, பிரபல மொபைல் போன் நிறுவனமான விவோ, ஐபிஎல் கிரிக்கெட் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்ஷர்சிப்பை ரூ.2199 கோடிக்கு…

2018ம் ஆண்டு முதல் நிதியாண்டு மாறுகிறது!! ஜனவரி முதல் டிசம்பர் வரை கணக்கிட மத்திய அரசு முடிவு

டெல்லி: 2018ம் ஆண்டு முதல் நிதியாண்டை ஏப்ரல் மாதத்துக்கு பதில் ஜனவரி முதல் டிசம்பர் வரை என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த…

இதற்கு பதில் சொல்ல முடியுமா சுபவீ?: கவுண்ட்டர் பகிரங்க கடிதம்

எஸ்.வி.சேகருக்கு சுப.வீ எழுதியிருக்கும் பகிரங்க கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சுப.வீ.க்கு ஒரு பகிரங்க கடிதம் என்று ஒரு கடிதம் உலா வர…

மும்பை கன மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பை நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் மும்பை, மற்றும் சுற்றுப்புறங்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் மும்பையில் கன மழை…

சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார்: தடை விதிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு!

டில்லி, சமூக நலத்திட்டங்களுக்கு ஆதாரை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சமூக நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்…

காங்கிரஸ் சிறுபாண்மைதுறை மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்!

வாணியம்பாடி, தமிழக காங்கிரஸ் சிறுபாண்மைதுறை மாநில தலைவர் அஸ்லம் பாஷாவிற்கு கொலைமிரட்டல் விடுத்து தாக்க முயற்சி நடந்தது வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாட்டிறைச்சி குறித்து…

கதை சொல்லி கழனியூரன் மறைவு

சென்னை நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்தளித்தது உள்ளிட்ட பல விதங்களில் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்தவரும் “கதைசொல்லி” இதழின் பொறுப்பு ஆசிரியருமான கழனியூரன் என்ற எம்.எஸ்.அப்துல் காதர் இயற்கை எய்தினார்.…

இங்கே ‘ஜுனைத்’ கொல்லப்பட்டபோது பாகிஸ்தானில் என்ன நடந்தது தெரியுமா?

டில்லி, டில்லி ரயிலில் பயணம் செய்த ஜுனைத் என்ற இஸ்லாமிய இளைஞர் மாட்டிறைச்சி வைத்தி ருந்ததாக கூறி அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றதாக தகவல் பரவி…