Month: June 2017

தனியார் மயமாகும் தமிழக ரெயில் நிலையங்கள்!

சென்னை, தமிழகத்திலுள்ள பெரும்பாலான ரெயில் நிலையங்கள் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகிறது. இதற்காக ரூ.350 கோடி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது நாடு முழுவதும் ரெயில்…

கணவனின் தோற்றத்தை கிண்டல் செய்தால்  விவாகரத்து: உயர்நீதிமன்றம்

தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தாலும் விவாகரத்து கோர முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து…

தினகரன் நீக்கம்? : ஜெயக்குமார் தலைமையில் ஆலோ

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் 17 பேர் திடீர் ஆலோசனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. சின்னமான…

ஆசிரியர்கள் பணி மாறுதல் உள்பட 41 புதிய அறிவிப்புகள்! அமைச்சர் செங்கோட்டையன்!

சென்னை, தமிழகத்தில் கல்வித்துறையில் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் அமைச்சர் செங்கோட்டையன் நாளை 41 புதிய அதிரடி அறிவுப்புகளை வெளியிடுகிறார். தமிழகத்தில், கோடை விடுமுறை முடிவடைந்து நாளை…

கத்தார் விவகாரம் : பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

கத்தார். அரபு நாடுகள் கத்தார் நாட்டுடன் எல்லா உறவையும் முறித்துக் கொண்டதாக அறிவித்ததால் எண்ணை விலை உயரும் என அஞ்சப் படுகிறது கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும்…

வளைகுடா நாட்டில் இந்திய பெண் சித்திரவதை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ருபீனா ஃபாத்திமா. வயது 36. இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன், துபாயில் வேலை கிடைத்தது. ஆனால் துபாய்க்கு சென்ற அப்பெண்,…

தொலைச்சுடுவேன்!: மியான்தத்தை எச்சரித்த ஸ்ரீகாந்த்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத்தை “தொலைச்சுடுவேன்” என்று மிரட்டியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்…

பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை! கமிஷனர்

சென்னை:, பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகர கமிஷனர் விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.…

விதிமுறை மீறிய கட்டிடங்கள்: 4 வாரத்தில் புதிய விதி! தமிழக அரசு தகவல்

சென்னை: திநகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இந்நிலையில்…

கவர்னருக்கு முதல்வர் பகிரங்க எச்சரிக்கை!

புதுச்சேரி:. புதுச்சேரியில் கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே நடைபெற்று வரும் அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதையடுத்து, கவர்னர் அதிகாரத்திற்கு உட்பட்டு நடக்கா விட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் பகிரங்கமாக…