Month: June 2017

டிடிவி தினகரனுக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை! ஜெயக்குமார் அதிரடி

சென்னை, டிடிவி தினகரன் மீண்டும் கட்சியில் செயல்படுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அதிமுக அம்மா கட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடைபெற்றது.…

வெயில் கொடுமை: கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த குதிரை!

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் கொளுத்தும் வெயில் காரணமாக தறிகெட்டு ஓடிய குதிரை, எதிரே வந்த கார்மீது மோடி,கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. இந்த விபத்தில் காரை…

தி.மு.க.வுடன் இணைந்து செயல்படத் தயார்: திருமாவளவன்

சென்னை, தி.மு.க.வுடன் இணைந்து செயல்படத் தயார் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக, திமுக அணிகளுக்கு எதிராக மக்கள் நலக்கூட்டணி அமைத்து, அதன்…

எம்பி, எம்எல்ஏக்களுடன் சிறையில் சசிகலாவை சந்தித்தார் டி.டி.வி.தினகரன்!

பெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார். டி.டி.வி.…

தலித்தை மணந்த முஸ்லிம் பெண் கர்ப்பவதி என்றும் பாராமல் உயிருடன் எரிப்பு

பிஜப்பூர், கர்நாடகா கர்நாடகா மாநிலத்தில் 21 வயதான முஸ்லிம் கர்ப்பவதி பெண் ஒருவர், தலித்தை மணம் புரிந்தவர் என்பதற்காக, அவருடைய உறவினர்களால் உயிருடன் எரிக்கப்பட்டார் பிஜப்பூர் மாநிலத்தில்…

பரோலில் வருகிறார் சசிகலா ?

பெங்களூர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, கடந்த சில நாட்களுக்கு முன் பரோல் விண்ணப்பித்ததாகவும், விண்ணப்பம் ஏற்கப்பட்டால் 30 நாட்கள் பரோலில்…

ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்க ஆதார்: மக்கள் அதிர்ச்சி

டில்லி, ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்க ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இது பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஏழை…

தமிழக அரசியலில் பரபரப்பு: டிடிவி ஆதரவாளர்களுடன் பெங்களூரில் தனி ஆலோசனை!

சென்னை, சிறையில் இருந்து ஜாமினில் வெளியான டிடிவி தினகரன் பெங்களூரில் தனது ஆதரவு எம்எல்ஏ, எம்.பி.க்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சியில்…

சொத்துக்குவிப்பு வழக்கு: அரங்கநாயகத்தின் தண்டனை நிறுத்தி வைப்பு!

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தர விட்டுள்ளது. வருமானத்திற்கு…

சசிகலாவுக்கு 10 நாட்கள் பரோல்?

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா ஒரு வாரம் பரோல் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்ற தீர்ப்பை…