Month: June 2017

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-17

டில்லி: இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள், ஏரியன் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 செயற்கைகோளை பிரெஞ்ச் கயானாவிலிருந்து, ஏரியன்-5 ராக்கெட் மூலம் இந்திய…

விஜய் மல்லையா : கம்பெனி பெயர்களில் இந்தியா அதிரடி நீக்கம்

லண்டன் விஜய் மல்லையா தனது நிறுவனத்தின் பெயர்களில் இருந்த இந்தியா என்னும் சொல்லை நீக்கியுள்ளார். விஜய் மல்லையா வாங்கிய கடனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடியது தெரிந்ததே.…

இன்றே அமெரிக்கா கிளம்புகிறார் ரஜினி

மும்பை: மும்பையில் காலா படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி, மருத்துவ பரிசோதனைக்காக இன்று இரவு அங்கிருந்து அமெரிக்கா புறப்பபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும்…

இந்தியாவுக்கு சவால்: சீனாவின் அதிநவீன புதிய போர்க்கப்பல் டெஸ்ட்ராயர்’

சீன அரசு, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ‘055 டெஸ்ட்ராயர்’ போர்க் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை ஆசிய நாடுகளிடம் இல்லாத அளவுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்தப் போர்க்…

தொழுகைக்கு உதவிய போலீஸ் : வைரலாகும் வீடியோ

ஐதராபாத் ஈத் தொழுகையின் போது தொழுகை நடத்தியவர்களுக்கு கார்ட்போர்ட் ஷீட்மேல் தொப்பியை வைத்து போலிசார் உதவினர். இந்த வீடியோ வைரலாக மீடியாக்களில் உலா வருகிறது. ஐதராபாத் நகரில்…

 மும்பை குண்டுவெடிப்பு : தூக்குதண்டனை குற்றவாளி மரணம்

மும்பை மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குதண்டனை அளிக்கப்பட்ட முஸ்தபா தோசா நெஞ்சுவலியால் மரணம் மும்பையில் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில்…

இறந்தவர்கள் அழைக்கிறார்கள் : இன்னும் தொடரும்  பாதிப்பு

கேதார்நாத் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேதார்நாத் வெள்ளப் பெருக்கை கண்ணால் கண்டவர்களில் பலர் இன்னும் மனநோயால் பாதிக்கப்பட்டு வேதனை அனுபவிக்கின்றனர். நான்கு ஆண்டுக்கு முன்பு 2013ஆம் வருடம்…

திருப்பதி ‘லட்டு’ 3 நாட்களுக்கு ‘ரத்து’! தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி, திருப்பதியில் திவ்ய தரிசனத்துக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் 3 நாட்களுக்கு வழங்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு…

அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்

அனந்தநாக், ஜம்மு காஷ்மீர் இன்று முதல் துவங்க இருக்கும் அமர்நாத் யாத்திரையில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உலகப் புகழ் பெற்ற…

40 கோடி லஞ்சம்: தமிழக அமைச்சர் மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை?

டில்லி, தமிழகத்தில் நடைபெற்ற பான் மசாலா, குட்கா ஊழல் குறித்து, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து,…