Month: May 2017

சோதனைச் சாவடிகள் விரைவில் மூடப்படும்: நிதித்துறை இணை அமைச்சர் தகவல்

டில்லி, ஜிஎஸ்டி வரி வசூல் நடைமுறைக்கு வந்தவுடன் பெரும்பாலான சோதனைச்சாவடிகள் மூடப்படும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார். நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் சோதனை சாவடி…

பிரமிக்க வைக்கும் “பாகுபலி” சம்பளப் பட்டியல்!

பாகுபலி படத்தில் நடித்தத பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஆகியோர் உலக அளவில் புகழ் பெற்றுவிட்டனர். அதோடு, இந்த படத்துக்காக சம்பளமும் அள்ளிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து திரைஉலக வட்டாரத்தில்…

ஜூன்: 3, கருணாநிதி அரசியல் வைரவிழா! சோனியாகாந்தி பங்கேற்பு

சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் மாதம் 3ந்தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. திமுக தலைவராக இருக்கும் கருணாநிதியின் அரசியல்…

தமிழகத்தில் மேலும் 4 மாவட்டத்தில் இயற்கை எரிவாயுவை கண்டறிய அனுமதி

தமிழகத்தில் மேலும் நான்கு மாவட்டங்களில் இயற்கை எரிவாயுவை கண்டறிய ONGC-க்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பு, இந்திய எண்ணெய்வள நிறுவனமான ஓ.என்.ஜி.சி. தமிழகத்தின்…

டில்லியில் விஷவாயு கசிவு: 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்! பரபரப்பு

டில்லி, டில்லியில் துல்லக்பாத் பகுதியில் உள்ள பள்ளி அருகே விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பள்ளியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.…

நாளை நீட் தேர்வு! மாணவர்கள் எடுத்துசெல்ல வேண்டியது என்னென்ன?

சென்னை, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான நீட் பொது நுழைவுத்தேர்வு நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வு…

சேலை அணியக்கூடாதாம், ஆனால் ஜீன்ஸ் போடலாமாம்! சிபிஎஸ்சி-ன் அடாவடி

சென்னை, நாளை நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் பங்குபெறும் மாணவிகள் சேலை அணியக்கூடாது என்றும் ஆனால் ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்ற உடைகள்…

கடலில் எல்லைப்பலகை வைத்தது  இலங்கை  

கொழும்பு: இந்தியாவை தொடர்ந்து இலங்கை அரசும், கடல் பகுதியில் தனது எல்லையைக் குறிக்கும் பலகைவை வைத்துள்ளது. இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தாக்குவதும், சுட்டுக்கொல்வதும் பல வருடங்களாக…

எல்லை தாண்டிய ஆக்கிமிப்பு காஷ்மீர் சிறுவன் கைது

ஜம்மு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை சேர்ந்த 12 வயது சிறுவனை, இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக இந்திய ராணுவம் கைது செய்துள்ளது. அந்த பகுதியில் இருந்து பயங்கரவாதிகள்,…

மீன்பிடி தடை காலம் 61 நாட்களாக உயந்தது: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் 45 நாட்களிலிருந்து 61 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்தைப் பாதுகாக்க…