Month: May 2017

ஊடக சுதந்திரத்தை உச்சநீதிமன்றமே மறுப்பது முறையா?: தொல்.திருமாவளவன்

நீதிபதி கர்ணன் தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றத்துக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, கர்ணனின் பேட்டியையோ அறிக்கையையோ ஊடகங்கள் வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும்…

பொறியியல் கலந்தாய்வு புறக்கணிப்பு: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் முடிவு!

சென்னை, அண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கும் பொறியியல் கலந்தாய்வை புறக்கணிக்க பேராசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. வருடந்தோறும் அரசு பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில்…

பாகிஸ்தானில் மிரட்டி திருமணம் செய்து வைக்கப்பட்ட உஸ்மா பத்திரமாக உள்ளார்

டில்லி: பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் மிரட்டி திருமணம் செய்துவைக்கப்பட்ட இந்தியப் பெண் உஸ்மா, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பத்திரமாக இருப்பதாகவும் விரைவில் இந்தியா வருவார் என்றும்…

நாட்டிலேயே முதன்முறை: எஸ்எம்எஸ் மூலம் பிளஸ்2 தேர்வு முடிவு! செங்கோட்டையன்

சென்னை, திட்டமிட்டப்படி மே 12ல் +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்; மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் முடிவுகள் அனுப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழக பள்ளி…

குல்பூஷண் குறித்து தகவல் ஏதுமில்லை: வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

டில்லி: உளவு பார்த்ததாக பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் குறித்த தகவல் எதையும் அந்நாடு அளிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டில்லியில் வெளியுறவு…

நீதிபதி கர்ணன் விவகாரம்: சென்னை போலீஸ் கமிஷனருடன் கொல்கத்தா டிஜிபி ஆலோசனை!

சென்னை, உச்சநீதி மன்ற தீர்ப்பையடுத்து, தமிழகத்தை சேர்ந்த கொல்கத்தா நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வந்துள்ளனர். மேற்குவங்க டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 4…

ஜம்முவில் உலகிலேயே உயரமான ரெயில்வே பாலம்!

ஸ்ரீநகர், உலகின் மிக உயரமான ரெயில் பாலம் இந்தியாவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்திற்கு செனாப் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாலம் ஜம்மு காஷ்மீரின் பகுதியில்…

ஹங்கம்மா: பி.எஸ்.என்.எல். பித்தலாட்டம்! அன்புமணி கண்டிப்பு!

சென்னை, ஹங்கம்மா என்ற சேவை மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பிடுங்கி பித்தலாட்டம் செய்து வருகிறது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி இராமதாஸ்…

அதிமுக அரசின் பலவீனம் காரணமாக தமிழகத்தில் நீட் தேர்வு! திருநாவுக்கரசர்

சென்னை, அதிமுக அரசின் பலவீனம் காரணமாகவே தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற்றுள்ளது என்று தமிக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் தற்போதுதான் முதல் முறையாக…

ஆண் என்றால் “காதல்” : பெண் என்றால் ”கள்ளக்காதலா?”

டி.வி.எஸ். சோமு பக்கம் இன்று அதிகாலை, செல்போன் ஒலித்தது. அரைகுறை தூக்கத்தில் எடுத்தேன். வெளிநாட்டு எண் ஒளிர்ந்தது. “யாராக இருக்கும்” என நினைத்துக்கொண்டே ஆன் செய்தேன். வெளிநாட்டில்…