ஐ.டி. ஊழியர்கள் பணிநீக்க விவகாரம்!! தொழிலாளர் நலத்துறை தலையிட்டது
ஐதராபாத்: ஐ.டி நிறுவனத்தில் பணியாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான பிரச்னையில் முதன் முறையாக அரசு தலையிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் இயங்கி வரும் கோக்நிசன்ட் என்ற…
ஐதராபாத்: ஐ.டி நிறுவனத்தில் பணியாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான பிரச்னையில் முதன் முறையாக அரசு தலையிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் இயங்கி வரும் கோக்நிசன்ட் என்ற…
சென்னை, போலீஸ் அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,‘‘ பாலகிருஷ்ணன், சுதாகர், அஸ்வின்…
கொழும்பு: இந்திய பிரதமர் நரேந்திரமோடி நேற்று இலங்கை புறப்பட்டுச் சென்றார். இவரது பயணத்தை முன்னுட்டு இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் 2 ஹெலிகாப்டர்களில் 3 தினங்களுக்கு முன்பு வெள்ளோட்ட…
சியோல்: ஹுண்டாய் மற்றும் கியா மோட்டர்ஸ் ஆகியவற்றிடம் சுமார் 2.4 லட்சம் கார்களை திரும்பப்பெற தென் கொரிய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அணு ஆயுதம், போர் என்று…
சென்னை: அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை தளர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது.…
டெல்லி: 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘ஆதார் அட்டை கட்டாயம் என்ற…
வாஷிங்டன்: பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் எடுப்பது, பயிற்சி அளிப்பதை தடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மீது அமெரிக்க பொருளாதார தடை…
2017ம் வருடத்துக்கான உலகின் தலைசிறந்த ஓரினச்சேர்க்கை அழகன் என்ற பட்டத்தை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் ராஸ்படோ என்ற இளைஞர் பெற்றுள்ளார். உலக அழகி, உலக அழகன்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நீதிமன்றத்தில் இந்திய தூதரக உயர் அதிகாரியின் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த உஸ்மா என்ற பெண், பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில்…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வறட்சி தாண்டவமாடுகிறது. வறட்சியால் பாதித்த மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிளில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் சென்று பார்வையிடும் திட்டத்தை சிவசேனா தொடங்கியது.…