Month: May 2017

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் ஐடி ரெய்டு!

சென்னை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் மீண்டும் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள்…

19ந்தேதி வெளியாகிறது 10வது (SSLC) வகுப்பு தேர்வு முடிவு!

சென்னை, திட்டமிட்டப்படி மே 19ந்தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. மாணவர்களுக்கு பிளஸ்2 தேர்வு முடிவுபோல, 10வது வகுப்பு தேர்வு…

மூன்றே நாட்களில் கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடித்த போலீசார்

திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருகே பெண்ணை கொலை செய்து கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை 3 நாட்களில் போலீசார் பிடித்துள்ளனர். இது பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. திருவண்ணாமலை அருகே…

பல ஆண்டுகள் ஆணாக நடித்து கோடீஸ்வரியான பெண்!

தான்சானியா, பல ஆண்டுகளாக ஆணாக நடித்து அனைவரையும் ஏமாற்றி, தற்போது கோடீஸ்வரியாக உயர்ந்துள்ளார் ஒரு பெண். இது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தான்சானியாவை சேர்ந்தவர் பிளி…

ரஜினிக்கு அரசியல் ஒத்துவருமா? : இயக்குநர் சேரன் கேள்வி

பொய்யே பேச வராத ரஜினிக்கு. அரசியல் ஒத்துவருமா என்று ரஜினியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் திரைப்பட இயக்குனர் சேரன். வழக்கம்போல், ரஜினி “ஆண்டவன் உத்தரவிட்டால் அரசியலுக்கு வருவேன்” “வரவேண்டிய…

தமிழகத்தில் கோல்டுவின்னர், பவண்டோ நிறுவனங்களில் ஐடி ரெய்டு!

சென்னை:, தமிழகம், புதுச்சேரியில் பிரபல கோல்டுவின்னர் சமையல் எண்ணை நிறுவனமான காளீஸ்வரி நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். சென்னை, புதுச்சேரி,…

வலி – மதிப்பிழக்கும் மதிப்பெண்கள்

ஒரு வாரத்திற்கு முன்பு, +2 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அன்று மாலையே ஊடகங்களில் வந்த ஒரு செய்தி நெஞ்சைப் பிழிவதாக இருந்தது. 1200க்கு 1095 மதிப்பெண்கள்…

குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை!! பாகிஸ்தானில் விநோத தீர்ப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனையை உதவி கமிஷனர் ராஜா…

அரசு பஸ் ஸ்டிரைக் வாபஸ்

சென்னை: ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதன் காரணமாக தமிழகம்…

பாகிஸ்தான் விமான சிப்பந்திகளிடம் லண்டன் அதிகாரிகள் திடீர் சோதனை

லண்டன்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் இருந்து லண்டன் நகருக்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிகே -785 ரக விமானம் இன்று வந்தது. இந்த விமானம் லண்டனில் உள்ள…