பாகுபலி-2: ரூ.1500 கோடி வசூலை தாண்டி சாதனை!
சென்னை, அதிக பொருட்செல்வில் தயாரிக்கப்பட்ட பாகுபலி-2 ரூ.1500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்துள்ளது. இது இந்திய திரைப்பட வரலாற்றில் சாதனை என்று கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு…
சென்னை, அதிக பொருட்செல்வில் தயாரிக்கப்பட்ட பாகுபலி-2 ரூ.1500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்துள்ளது. இது இந்திய திரைப்பட வரலாற்றில் சாதனை என்று கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு…
டில்லி, பிரதமர் மோடி மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கி உள்ளார். கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்திருந்த பிரதமர் மோடி, கடந்த வாரம் இலங்கை…
நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அவர்கள், “ரஜினியை ஏன் விமர்சிக்கறோம்..? வெரி சிம்பிள்” என்ற தலைப்பி்ல் எழுதியிருக்கும் முகநூல் பதிவு: அண்மையில் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு…
டில்லி, ஏர்சல் மாக்சிஸ் வழக்கில் இருந்த மாறன் சகோதர்களை விடுவித்து டில்லி சிபிஐ தனி நீதிமன்றம் விடுவித்தது. தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவன…
டில்லி. தமிழக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து பவன் ரெய்னா திடீரென ராஜிநாமா செய்துள்ளார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் உலா வருகின்றன. அதிமுக…
டில்லி, ஆம்ஆத்மி கட்சி தலைவர்மீதான அவதூறு வழக்கின்போது, மத்திய சட்ட அமைச்சர் அருண்ஜேட்லி குறித்து ராம்ஜெத்மலானி அநாகரிக விமர்சித்தார். டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
டில்லி, முத்தலாக் வழக்கில் கடந்த சில நாட்களாக தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. நேற்றுடன் விசாரணை முடிவடைந்தது. அத்துடன் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.…
டில்லி: அ.தி.மு.கவை மீட்போம் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தெரிவித்ததாவது: “இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை…
வாணியம்பாடி: வாணியம்பாடியில் சூறை காற்றுடன் மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த தமிழக அரசு பேருந்தின் மேற்கூரை, காற்றினால் தனியாக பறந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக…