Month: May 2017

வைகோ ரிலீஸ் எப்போது?

சென்னை: தேசத்துரோக வழக்கில் சிறையில் இருந்த வைகோவுக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது. நீதிமன்ற உத்தரவை பெற்று, புழல் சிறையில் அளித்த பிறகே அவர் வெளியில் வர முடியும்.…

இதுதாண்டா போலீஸ்! ஒரே ட்விட்டில் மீட்கப்பட்ட சிறுவர்கள்!

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த சாமானியர் ஒருவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவை அடுத்து கொத்தடிமை வேலைக்கு கடத்தப்பட்ட நான்கு சிறுவர்களை போலீசார் மீட்ட சம்பவம் ஒடிசாவில் நடந்திருக்கிறது. ஒடிசா…

பணியிழந்த ‘டாஸ்மாக்’ ஊழியர்களுக்கு ரேஷன் கடையில் வேலை! அரசு முடிவு!!

சென்னை, மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, அதற்கு பதிலாக ரேஷன் கடைகளில் பணி நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத,…

மதுக்கடைகள் சூறையாடல், எரிப்பு…

புதுச்சேரி: புதுச்சேரி சோரியாங்குப்பம் பகுதியில் மதுக்கடைகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்திவருகறார்கள். தமிழக எல்லையில் உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த பகுதி சோரியாங்குப்பம். இங்கு ஏற்கெனவே மதுக்கடை மற்றும்…

தேர்தலுக்கு தயாராகிறார் ரஜினி!

நியூஸ்பாண்ட்: “வருவேனா இல்லையா.. ஆண்டவன் கையிலதான் இருக்கு” என்று தனது முப்பது வருட டயலாக்கைத்தான் சமீபத்திய ரசிகர் சந்திப்பிலும் பேசினார் ரஜினிகாந்த். “போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்” என்று…

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்! மத்தியஅரசு எச்சரிக்கை!!

டில்லி, மத்திய அரசின். ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டமான ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக வரும் தகவல்களை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுக்கு மத்திய…

மின் வாரிய ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு!

சென்னை, தமிழகத்தில் பணியாற்றும் மின் வாரிய ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மின் வாரிய இயக்குனர்கள் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான…

தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம்

சென்னை, தமிழகத்தில் இன்றோடு அக்னி நட்சத்திரம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் லேசான மழை முதல் கன…

வைகோவுக்கு ஜாமீன் கிடைத்தது

சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வைகோவுக்கு இன்று ஜாமீன் கிடைத்தது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் புழல் சிறையில் உள்ள…

விவசாயிகளுக்காக ரூ.403.79 கோடி டெப்பாசிட் செய்தது தமிழக அரசு!

சென்னை, தமிழக விவசாயிகளின் பயிர்கடன் காப்பீட்டு தொகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளது தமிழக அரசு. இதன் காரணமாக விவசாயிகளின் வங்கி கடன் விரைவில் தள்ளுபடியாகும். தமிழகத்தில் வறட்சி…