Month: May 2017

வி.ஐ.டி. கல்லூரி மாணவர் மூன்றுபேர் நீரில் மூழ்கி பலி

வேலூர், வேலூர் காட்பாடி அருகே உள்ளது விஐடி பல்கலைக்கழகம். இந்த நிறுவனத்தை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் நடத்தி வருகிறார். இந்த பல்கலைக்கழகத்தின் பின்புறம் கல்குவாரி உள்ளது. ஏற்கனவே…

உ.பி.யில் கொடூரம்: 4 பெண்கள் கொள்ளை கும்பலால் பலாத்காரம்!

பாட்னா, உ.பி.யில் காரில் சென்ற ஒரு குடும்பத்தை வழிமறித்து அதனுள் இருந்த 4 பெண்களை கொள்ளை கும்பல் கொள்ளைடியத்து, வன்புணர்வு செய்துள்ளது. இது கொடூர சம்பவம் உ.பியில்…

மகா: முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பயணம் செய்த ஹெலிகாப்டர், லத்தூர் பகுதியில் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக முதல்வர் உட்பட அதில் பயணம் செய்தவர்கள்…

ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

நற்பெயருக்கு களமங்கலம் விளைவிப்போர் நீக்கப்படுவார்கள் என்று ரஜினி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும், நற்பெருக்கும் களங்கம் விளைவிக்கும் மன்ற நிர்வாகிகளையும்…

ஜி.எஸ்.டி.: பெண்களின் அவசிய தேவை குங்குமமா? நாப்கினா?

டில்லி, மத்தியஅரசு நாடு முழுவதும வரும் ஜூலை மாதம் அமல்படுத்த இருக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் பெண்களின் அத்தியாவசிய தேவையான சானிடரி நாப்கினுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…

பயங்கரவாதி இல்லத் திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த பாஜக அமைச்சர்!

மும்பை: தாவூத் இப்ராஹிம் வீட்டுத் திருமணத்தில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொணஅடது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதி தாவூத்…

லஞ்சம்: நத்தம்மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு!

சென்னை, முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ் அணி அதிர்ச்சி அடைந்துள்ளது.…

தாயைக் கொலை செய்து ரத்தத்தில் ஸ்மைலி வரைந்த  மகன்!

மும்பை, மும்பை பகுதியில் பெற்ற தாயை கொலை செய்த கொடூர உள்ளம் கொண்ட மகன், தாயின் ரத்தத்தில் ஸ்மைலி பொம்மையை சுவரில் வரைந்துள்ளான். அந்த ஸ்மைலி பொம்மையுடன்…

புத்தபிக்குகள் படையெடுப்பு: தமிழர்கள் அதிர்ச்சி

யாழ்ப்பாணம், இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட இருக்கும் புத்த விகாரைக்கு புத்த பிட்சுகள் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில வசித்து வரும் தமிழர்கள்…

நான்கூட ரஜினி ரசிகன்தான்.. ஆனால்…! அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: நான்கூட ரஜினி ரசிகன்தான் என்று அதிரடியாக கூறியுள்ளார் தென்மோகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜு. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “நான் கூட ரஜினி ரசிகர்…