Month: April 2017

ஓபிஎஸ் மகன், தம்பி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திறந்த ஜீப்பில் சென்றும், குறுகிய தெருக்களில் நடந்து…

பிரபல நடிகையை கடத்தி பணம் பறிக்க முயற்சி!! வாலிபர்கள் துணிகரம்

மும்பை: மும்பையை சேர்ந்தவர் அர்ச்சனா கவுதம். 22 வயதாகும் இவர் பிரபல மாடலிங்காகவும், நடிகையாகவும் இருந்து வருகிறார். இவருக்கும் சமூகவலைதளம் மூலம் அனிருத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.…

அடுத்து… திரிணமுல் எம்.பி. ஏர் இந்தியா ஊழியர்களுடன் விமானத்தில் தகராறு

டெல்லி: திரிணமுல் காங்கிரஸ் பெண் எம்.பி தோலா சென் இன்று டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றார். அவருடன் அவரது வயதான தாயும் உடன்…

தீவிரவாதத்திற்கு எதிராக பங்களாதேஷில் திரண்ட ஒரு லட்சம் முஸ்லிம்கள்!!

தாகா: தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மதகுருமார்கள், சாமியார்கள் கலந்துகொண்ட பேரணி பங்களாதேஷ் தலைநகர் தாகாவில் நடந்தது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதத்திற்கு…

“வந்தேமாதரம் பாடு, இல்லையேல் ஓடு ” மிரட்டும் உத்தரகாண்ட் அமைச்சர்

டேராடூன், வந்தே மாதரம் பாடுவதாக இருந்தால் இரு, இல்லையென்றால் மாநிலத்திலிருந்து வெளியேறிவிடு என உத்தரகாண்ட் கல்வி அமைச்சர் மிரட்டும் தொனியில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம்,…

விரைவில் புதிய 200 ரூபாய் நோட்டு! ஜூன் மாதம் வெளியீடு?

டில்லி, புதிய 200 ரூபோய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த புதிய ரூபாய் ஏடிஎம் இயந்திரத்தில் கிடைக்காது என்றும், வங்கிகளில் மட்டுமே…

டில்லியில் தமிழக விவசாயிகள் மீது தடியடி! கைது

டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 25 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரைநிர்வாண நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம் நடத்தி வரும் வேளையில்…

ஜார்கண்டிலும் முஸ்லிம் அடித்துக் கொலை – பதற்றம் – போலீசார் குவிப்பு 

ராஞ்சி, ராஜஸ்தானில் பசுகாவலர்களால் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து காதலித்த குற்றத்துக்காக ஜார்கண்டில் முஸ்லிம் இளைஞர் மரத்தில் கட்டி வைத்து அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். ஜார்கண்ட் மாநிலம்…

காவிரியில் தண்ணீர் திறப்பு: கர்நாடகாவின் சீராய்வு மனு தள்ளுபடி

டில்லி: காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது…

பா.ஜ.க.வின் தப்பாட்டம்… சைனாவுக்கு கொண்டாட்டம்! நியோகி

மீண்டும் எழுமா தனித்தமிழ்நாடு கோஷம்: அத்தியாயம் -2 தென்கிழக்கு ஐரோப்பாவில் மலைகள் சூழ்ந்த மாஸிடோனிய நாட்டில் ஒரு சுவாரசியமான பழக்கம் உண்டு ! அங்கே பிறக்கும் குழந்தைகளுக்கு,…