கோவையில் 1 கோடி ரூபாயில் அம்மனுக்கு அலங்காரம்!
கோவை, ‘ஹேவிளம்பி’ தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு ரூ.1 கோடி ரூபாய் மதிப்பில் அலங்காரம் செய்யப்பட்டது. இது பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கோவை அருகே உள்ள…
கோவை, ‘ஹேவிளம்பி’ தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு ரூ.1 கோடி ரூபாய் மதிப்பில் அலங்காரம் செய்யப்பட்டது. இது பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கோவை அருகே உள்ள…
லண்டன்: ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்களை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றவும், அபராதம் விதிக்கவும் கேப்டன், நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது வரும்…
பெங்களூரு, கர்நாடக பிரபல ரவுடி பாம் நாகா எனபவர் வீட்டில் இருந்து ரூ.120 கோடி அளவிலான பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது கர்நாடக…
சென்னை, அதிமுக அமைச்சர்கள் ஒருசில் டிடிவி எதிராக போர்க்கொடி தூக்கியதாக வெளியான தகவலை தொடர்ந்து இன்று அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார் டிடிவி. அதைத்தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும்…
சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட 8 இ்நதிய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அரபிக்கடலில் ஏமன், சோமாலிய நாடுகளுக்கு நடுவே உள்ள ஏடன் வளைகுடா பகுதியில் கடந்த மாதம் 31-ம்…
லக்னோ, ஏழை இஸ்லாமியப் பெண்களுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கும் திட்டத்திற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா ஒப்புதல் அளித்துள்ளார். அந்த மாநிலத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்…
அமெரிக்கர்களின் விசா இல்லா பயணத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்துள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அமெரிக்கர்களின் விசா இல்லாப் பயணத்திற்கு தடைவிதிக்கும் முடிவுக்கு ஆதரவாக பெரும்பான்மையான உறுப்பினர்கள்…
டில்லி, நீட் தேர்வில், அடுத்த கல்வியாண்டு முதல் உருதுவையும் ஒரு மொழியாக சேர்க்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வு மே…
காபூல்: ஆப்கனில் அமெரிக்கா நடத்திய சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலில் பலியான ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கேரளாவை சேர்நதவர்கள் சிலரும் உண்டு என்று தெரியவந்திருக்கிறது. இது வரை பயன்படுத்தாத…
நெட்டிசன்: சித்தமருத்துவர் திருத்தணிசாகசலம் அவர்களது முகநூல் பதிவு: தை ஒன்றே தமிழருக்கு உகந்த நாளாகவும் சித்திரை ஒன்று தமிழர் விரோத நாளாகவும் சிலரால் பரப்புரை செய்யப்படுவது சரியல்ல.…