Month: April 2017

மரணதண்டனை குறித்தும் வாக்கெடுப்பு நடத்தலாம்: துருக்கி அதிபர் எர்டோகான்

Claiming victory, Turkey’s Erdogan says may take death penalty to referendum துருக்கியில் மரணதண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவது குறித்து மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்படும்…

எடப்பாடியுடன் தம்பித்துரை ஆலோசனை! கோட்டையில் பரபரப்பு

சென்னை, கோட்டை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை அவசர ஆலோசனை செய்து வருகிறது. அவர்களுடன் அமைச்சர்கள்…

கள்ளச்சந்தையில் ஆளுங்கட்சியினர் மது விநியோகம்! ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை, உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக ஆளுங்கட்சியினர் குறிப்பிட்ட இடங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு அருகே…

‘நீட் தேர்வு’ தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி! உச்சநீதி மன்றம்

டில்லி: நீட் தேர்வு தேதியை மாற்றக்கோரி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம், 7-ம்…

பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு: தமிழக அரசு எதிர்ப்பு

சென்னை, அடுத்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வை இந்தியா முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்தியா முழுவதும் மருத்துவக்கல்விக்கான…

வைகோ நீதிமன்ற காவல் 27ந்தேதிவரை நீட்டிப்பு!

சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது நீதி மன்ற காவல் 27ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2ம்…

அதிமுகவின் தற்போதைய நிலைக்கு ஜெயலலிதாவே காரணம்:மலேசிய தலைவர் தங்கேஸ்வரி அதிரடி

Tamil speaker in Malaysian assembly traces her roots அதிமுகவின் தற்போதைய குழப்பமான நிலைக்கு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே காரணம் என்று, மலேசிய பெரேக் மாகாணத்தின்…

அதிமுக அணிகள் இணையுமா? ஓபிஎஸ் பதில்

சென்னை, அதிமுக அணிகள் இணைய தம்மை அணுகினால் அதுகுறித்து பேசப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறினார். ஜெ.மறைவை தொடர்ந்து சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தனி…

இரட்டை இலைக்கு லஞ்சம் : டில்லியில் கைது செய்யப்பட்டவர் யார் என்றே தெரியாது! தினகரன்

சென்னை, இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனுக்கு டில்லி…

ஆதாரில் திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு வசதி! அரசு அறிவிப்பு

சென்னை, ஆதார் கார்டில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய விரும்புபவர்கள் தமிழக அரசின் இ.சேவை மையத்ததை அணுகி திருத்தம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்தியஅரசு அமல்படுத்தி…