Month: March 2017

உ.பி.யில் பாஜக வென்றது எப்படி: திருமாவளவன் விளக்கம்

உத்தரபிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைப்பெற்ற…

உ.பி.: வாக்கு எந்திரத்தில் கோல்மால் செய்து பாஜக வென்றதா?

பா.ஏகலைவன் அவர்களது முகநூல் பதிவு: . “இயந்திர வாக்குப்பதிவில் திட்டமிட்ட கோளாறே தோல்விக்கு காரணம். இந்த விவகாரத்தில் எல்லா அரசியல் கட்சிகளும், களமிறங்கி போராடவில்லை எனில் எதிர்காலத்தில்…

காங்கிரஸ் கூட்டணி தொடரும்..அகிலேஷ் பேட்டி

லக்னோ: உ.பி.தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் பா.ஜ தற்போதைய நிலவரப்படி 319 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 5 தொகுதிகளில்…

உ.பி. முதல்வர் அகிலேஷ் தோல்வி

லக்னோ: உ.பி.தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் பா.ஜ தற்போதைய நிலவரப்படி 319 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 5 தொகுதிகளில்…

குடித்துவிட்டு விமானத்தை ஓட்ட முயன்றவர் கைது- 150 பயணிகள் தப்பினர்.

எடின்பர்க், குடிபோதையில் விமானத்தை இயக்க முயன்ற விமானியை போலீசார் கடைசிநிமிடத்தில் கைதுசெய்தனர். இதனால் 150 பயணிகள் காப்பாற்றப்பட்டனர். ஸ்காட்லாந்திலிருந்து அமெரிக்காவின் நியூஜெர்ஸிக்கு முழு போதையில் விமானம் இயக்க…

74 இந்தியராணுவ வீரர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர் –மத்திய அரசு

டெல்லி, 54 போர் கைதிகள் உட்பட, காணாமல் போன 74 ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் சிறைகளில் இருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி…

கேரள காங்.தலைவர் வி.எம்.சுசீதரன் திடீர் விலகல் !

திருவனந்தபுரம், தனது விலகல் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறியுள்ள அவர், தனது உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 3…

உத்தரகாண்ட்டிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது பாஜக 

ஹரித்துவார், உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத்தள்ளி பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னணியில் உள்ளது.இந்தமாநிலத்தில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இவற்றில் பாஜக 56 தொகுதிகளில்…

போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்றக்கோரி திமுக கடிதம்!

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனரை மாற்றக்கோரி திமுக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைந்ததில் காலியான ஆர்கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 12ந்தேதி தேர்தல்…

உ.பி- பாலியல் குற்றவாளி அமைச்சர் பிரஜாபதி முன்னிலை!

லக்னோ, உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த காயத்ரி பிரஜாபதி முன்னிலையில் இருக்கிறார். உத்தரபிரதேச மாநில அமைச்சராகப் பதவி வகித்தவர் காயத்ரி பிரஜாபதி.…