Month: March 2017

நீதிபதி கர்ணனுக்கு புத்திபேதலித்து விட்டது- ராம்ஜெத்மலானி அட்வைஸ் கடிதம்!

டெல்லி, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஆஜராக மறுத்துள்ள கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனுக்கு, முன்னாள் பார் கவுன்சில் தலைவராகவும் மத்திய சட்ட…

ரூபெல்லா தடுப்பூசி போடலாமா  கூடாதா?

கட்டுரையாளர்: கே.எஸ்.சுரேஷ்குமார் ஒரு குறிப்பிட்ட சூழலில் பிறந்த குழந்தை அச்சூழலின் நிறை குறைககளை கிரகித்து தன் உடம்பை பேணிக்கொள்ளும்படி இவ்வுடல் படைக்கப்பட்டிருக்கிறது. நவீன யுகத்தில் தன் உடலை…

சர்ச்சை சாமியார் ஜக்கியின் பள்ளிக்கு 1.15 கோடி நன்கொடை அளித்த எஸ்.பி.ஐ. வங்கி

நெட்டிசன்: தங்களது வங்கிக் கணக்கு இருப்பில் குறைந்தபட்ச தொகை குறைந்தால் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது. பெருநகரங்கள், நகரங்கள், புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள…

கேரள அரசை கண்டித்து ரயில்மறியல் – கம்யூனிஸ்டு கட்சியினர் கைது!

கோவை: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. வடகோவை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட்…

ஆர்.கே.நகர் தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் 12ம் தேதி நடக்க இருக்கும் சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிப்போகும் தே.மு.தி.க. வேட்பாளரை அக் கட்சி தலைமை அறிவித்தது. தமிழக முன்னாள்…

ஓபி.எஸ் அணியின் ஆட்சி மன்ற குழு தலைவரானார் மதுசூதனன்

சென்னை: அ.தி.மு.க. ஓபி.எஸ் அணி அதிமுக புதிய ஆட்சி மன்ற குழு தலைவராக மதுசூதனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க. சசிகலா அணியின் ஆட்சி மன்றக் குழு தலைவராக…

காங்கிரஸூடன் இணைந்து பஞ்சாப் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்- முதலமைச்சர் பாதல்

சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் இன்று பதவியை ராஜினாமா செய்கிறார். பஞ்சாப் தேர்தல் முடிவுகள் குறித்து சிரோன்மணி…

உச்சநீதி மன்றத்தில் ஆஜராக முடியாது – நீதிபதி கர்ணன் அதிரடி!

கொல்கத்தா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என நீதிபதி கர்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உயர்நீதி மன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் சி.எஸ். கர்ணன்,…

தினகரன் முன்பே, பொள்ளாச்சி ஜெயராமன் – எஸ்.பி. வேலுமணி மோதல்! அதிர்ச்சியில் அ.தி.மு.க.!

நியூஸ்பாண்ட்: “ஜெயலலிதா இருந்தவரை அமைச்சர்களில் இருந்து அடிமட்டத் தொண்டர்கள்வரை வாய் பொத்தி கைகட்டி நிற்பார்கள். ஆனால் இப்போது நிலைமையே வேறு” என்று அங்கலாய்க்கிறார்கள் அதிமுகவினர். அதற்குக் காரணம்…

இந்தியாவில் முதல்முறையாக ரயில்பாதைகளில் ஒலிமாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகள் !

டெல்லி- இந்தியாவில் முதல்முறையாக ரயில் பாதைகளில் ஒலிமாசை கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இவை சூரியமின் சக்தியால் இயக்கப்படும். டெல்லியில் . புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஓக்லாவிஹார்…