Month: February 2017

தமிழகத்தில் அசாதாரண சூழல்: நடவடிக்கை தேவை! ஸ்டாலின்

சென்னை, தமிழக முதல்வர் ஓபிஎஸ்-சின் அதிரடி பேட்டி காரணமாக தமிழக அரசியல் கலகலத்து போய் உள்ளது. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், பன்னீருக்கு ஆதரவாக ஒரு…

இன்று அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் கூட்டம்!

சென்னை: முதல்வர் ஓபிஎஸின் அதிரடி பேட்டியை அடுத்து இன்று காலை 10 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு சென்னை மெரினாவில் ஜெயலலிதா…

ஓ.பி.எஸ். பின்னணியில் திமுக!: சசிகலா குற்றச்சாட்டு

சென்னை: ஓபிஎஸ்க்கு பின்னணியில் திமுக இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா சமாதி முன் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்., சசிகலா…

நிர்பந்தப்படுத்தி கையெழுத்து வாங்கினார் சசிகலா! தனித்து நின்று போராடுவேன்!: ஓ.பி.எஸ். சபதம்

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் , “முதல்வர் பதவியிலிருந்து என்னை விலகச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்தி சசிகலா தரப்பு கையெழுத்து வாங்கியது” என்று…

தமிழக சட்டசபை கலைக்கப்படும்?!

முதல்வர் ஓ.பி.எஸ். அளித்த ஜெயலலிதா சமாதி இரவுப்பேட்டி, தமிழக அரசியலையே புரட்டிப்போட்டிருக்கிறது. “அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் நிர்ப்பந்தப்படுத்தித்தான் தன்னிடமிருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கினார்கள். அ.தி.மு.க.…

அதிமுக மீது மக்களும், தொண்டர்களும் அதிருப்தி!: ஓப்பன் ஓபிஎஸ்

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம், “ அ.தி.மு.க. மீது தொண்டர்களும் மக்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர்…

அரசுக்கு நல்ல பெயர் கிடைத்தது சசிகலாவுக்கு எரிச்சல்!: ஓ.பி.எஸ். ஓப்பன் டாக்

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்றிரவு அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல்…

அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ.பி.எஸ். கடிதம்?

சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அவருக்கான எதிர்ப்புகள் தமிழகம் முழுவதும் எழுந்திருக்கிறது. சமூகவலைதளங்களில் சசிகலாவை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். தமிழகம் முழுதும் ஒட்டப்பட்டிருக்கும் சசிகலா போஸ்டர்களில்,…

ஜெ.,நினைவிடத்தில் ஓபிஎஸ் திடீர் அஞ்சலி….அரசியலில் பரபரப்பு

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 9.10 மணி முதல் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளனார். 30 நிமிடங்களை கடந்து அவர் இவ்வாறு…

சசிகலாவுக்கு ஆதரவாக, குடியரசு தலைவரை சந்தித்தார் சுவாமி

சசிகலாவை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அரசியல் சாசனத்தை மீறுவதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி…