தமிழக அரசியல் நிலவரம் குறித்து பதிலளிக்க ஆளுநர் மறுப்பு
சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டார். தமிழக பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து பிற்பகல் 3.40…
சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டார். தமிழக பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து பிற்பகல் 3.40…
சென்னை, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் சென்னை வந்தடைந்தார். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து, தமிழக கவர்னர் எப்போது சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில்…
அடுத்த முதல்வர் சசிகலாவா, அல்லது ஓ.பி.எஸ். தொடர்வாரா.. என்ற எதிர்பார்ப்பில் தமிழக அரசியலே பரபரப்பாக இருக்கிறது. இரண்டு அணிகளும் எம்.எல்.ஏக்களை திரட்டுவது, பொத்திப்பைத்திக் காப்பது என்று தீவிரமாய்…
நெட்டிசன்: பாரதி சுப்பராயன் (Bharathi Subbarayan) அவர்களது முகநூல் பதிவு: ஓபிஎஸ்சை, சசிகலாவின் சகாப்தத்தை முடிக்க வந்த திடீர் ஹீரோவாகப் பார்க்கிறது ஒரு தரப்பு. இதற்கெல்லாம் காரணம்…
தற்போது அ.தி.மு.க.வில் அதிகாரப்போட்டி நடக்கும் நிலையில் தமிழக அரசியலில் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி – அதன் எம்.எல்.ஏக்கள் – யாருக்கு ஆதரவு…
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார். அதே நேரம், அவருக்காக காத்திருக்கும் அதிமுக…
சென்னை, தமிழக முதல்வர் ஓபிஎஸ்-க்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாக அதிமுகவில் ஓபிஎஸ்சின் பலம் கூடி வருகிறது. அதிமுக…
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சமீபத்தில் அப்பல்லோவில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, “மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுது குறித்த சிசி…
நெட்டிசன்: சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேட்க வேண்டிய 10 கேள்விகள் தமிழக / இந்திய ஊடகத்தினர் சசிகலாவை நேர்காணல் செய்திருக்கிறார்கள். ஆனால் யாருமே சசிகலாவிடம் கேட்க வேண்டிய மிக…
ஜெயலலிதா நடித்த படத்தின் காட்சி ஒன்று இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காட்சியின் வசனம்: “அக்கா…!” “நில்! என்கிட்ட வராதே!” “நான் உன் சகோதரி!” “இல்லை..…