Month: February 2017

ஓ.பி.எஸ்ஸூக்கு ஆதரவா இல்லையா…! : : குழப்பும் சுப்பு

சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிப்பார்களா இல்லையா என்பதில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தமிழக ஆளும்கட்சியான அ.தி.மு.க. தற்போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்…

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா…கவர்னரிடம் எம்எல்ஏ.க்கள் ஆதரவு கடிதம் கொடுத்தார்

சென்னை: தமிழக சட்டமன்ற குழு தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆட்சி அமைக்க உரிமை…

தரையில் உட்கார்ந்து தனி டம்ளரில் டீ குடிக்கும் பாஜ தலித் வேட்பாளர்…உ.பி.யின் ஜாதி ஆதிக்கம்

ஐகிளாஸ்: உ.பி. தேர்தலில் போட்டியிடும் ஒரு பாஜ தலித் வேட்பாளர் வீடுகளில் தரையில் அமர்ந்தும், உயர் வகுப்பு வீடுகளுக்கு செல்லும் போது தனியாக டம்ளர் எடுத்து சென்று…

அமைச்சர் பாண்டியராஜனை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசிவருகிறது. எனினும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் சசிகலா வசம் உள்ளனர். இது மக்களுக்கு…

‘‘உறுதியாக நல்லது நடக்கும்’’…கவர்னரை சந்தித்த பின் ஓ.பி.எஸ். பேச்சு

சென்னை: தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை ராஜ்பவனில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசினார். அவருடன் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்,…

எவரெஸ்டில் வைபை வசதி ஏற்படுத்த நேபாள அரசு முடிவு!

எவரெஸ்ட் சிகரத்தில் அடிக்கடி நிகழும் பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் உயிரிழப்பதை தடுக்க இலவச வைஃபை சேவை மையங்கள் திறக்க நேபாள அரசு முடிவெடுத்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற…

வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டி….முரளி விஜய், கோஹ்லி சதம் அடித்தனர்

ஐதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் முரளி விஜய், கேப்டன் கோஹ்லி ஆகியோர் சதம் அடித்தனர். இந்தியா வந்துள்ள வங்கதேச அணி முதன்முறையாக…

ஹரியானா: வெளிநாட்டவர் மட்டும் மாட்டுக்கறி சாப்பிடலாம்

ஹரியானாவில் வாழும் வெளிநாட்டவர்கள் மட்டும் மாட்டுக்கறி சாப்பிட அனுமதி வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ விரும்பினால் மாட்டுக்கறி சாப்பிடுவதை கைவிட வேண்டும் என்று…

காணாமல்போன இந்திய வீரர்களை பாகிஸ்தான் சிறைபிடித்துள்ளது! மத்திய அரசு தகவல்

டில்லி, காணாமல் போன இந்திய ராணுவ வீரர்கள் 74 பேர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுத்துமூலம் இதனை தெரிவித்த வெளிவிவகாரத்துறை…

இங்கே ஆளுநர் சந்திப்பு: அங்கே பிரதமரை “பார்த்தார்” தம்பிதுரை

தள்ளிவைக்கப்பட்டுக்கொண்டே இருந்த தமிழக ஆளுநர் வித்யாசாகரின் சென்னை பயயணம் இன்று நடந்தது. தற்போது கவர்னர் மாளிகையில் இருக்கும் அவரை தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். சந்திக்கிறார். இந்த நிலையில்…