ஓரளவுக்கு மேல்… செய்ய வேண்டியதை செய்வோம்!: சசிகலா ஆத்திரம்
சென்னை: “ஓரளவுக்குதான் பொறுமையை கையாள முடியும் அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம்” என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, எதிர்த்தரப்பினருக்கு வெளிப்படையாக மிரட்டல்…
சென்னை: “ஓரளவுக்குதான் பொறுமையை கையாள முடியும் அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம்” என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, எதிர்த்தரப்பினருக்கு வெளிப்படையாக மிரட்டல்…
சென்னை, சசிகலா அணியில் இருந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று, முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒவ்வொரு…
சென்னை: தமிழ்நாட்டில் அரசாங்கம் இருக்கிறதா? நந்தினி, ஹாசினி கொலைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் விரைவில் திமுக ஆட்சிமுக ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் கூறி உள்ளார். தி.மு.க.…
சென்னை: சசிகலாவை மிக தீவிரமாக ஆதரித்து பேசிவந்த வந்த அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் தற்போது திடீரென முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை…
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று கோரி கையெழுத்து இயக்கத்தை துவங்கிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல்…
நெட்டிசன்: சமீபத்தில் நியூஸ் 18 சேனலில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் பேட்டி ஒளிபரப்பானது. அவரது முதல் பேட்டி என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி குறித்து அதிர்ச்சிகரமான விமர்சனங்கள்…
நெட்டிசன்: யார் முதல்வர் என்கிற அதிகாரப்போட்டியில் தமிழ்நாடு அரசிலே கொதி நிலையில் இருக்கிறது. சமூகவலைதளங்களில் இது குறித்த பதிவுகளே நிரம்பி வழிகின்றன. பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும்…
விருதுநகர், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் பலியாயினர். விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில்…
போபால் : பதினொரு ஐ எஸ் ஐ உளவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக பாஜக தலைவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அரசியல் அரங்கில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவ…