Month: December 2016

வரும் 31ம் தேதி சசிகலா பதவி ஏற்கிறார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: பொதுச் செயலாளராக சசிகலா வரும் 31ம் தேதி பதவி ஏற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் பொதுச்…

இலங்கையில் சீனா ஆதிக்கம் அதிகரிப்பதை இந்தியா வேடிக்கை பார்க்கிறது: ராஜபக்ஷே கிண்டல்

கொழும்பு: எனது ஆட்சியின் போது சீனாவின் செல்வாக்கு அதிகரித்த போது எதிராக குரல் எழுப்பிய இந்தியா தற்போது அமைதியாக உள்ளது என்று முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறினார்.…

சசிகலா பதவி ஏற்பது எப்போது?: ஓபிஎஸ் பதில்

சென்னை: பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பது எப்போது என்ற கேள்விக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறியுள்ளார். இன்று காலை நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில்…

ஜெ. மருத்துவமனை வீடியோ பதிவை நீதிமன்றத்தில் வழங்க வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த்…

ரூபாய் பிரச்னைக்கு தீர்வு எப்போ?: ரிசர்வ் வங்கி கைவிரிப்பு

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு விளக்கம் கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது. எனினும் இந்த சட்டத்தின்…

ரூபாய் பிரச்னைக்கு தீர்வு எப்போ?: ரிசர்வ் வங்கி கைவிரிப்பு

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு விளக்கம் கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது. எனினும் இந்த சட்டத்தின்…

500 ஆபாச இணையதளங்களை முடக்க பங்களாதேஷ் அரசு முடிவு

பங்களாதேஷ்: புத்தாண்டில் இருந்து உள்நாட்டில் இருந்து செயல்படும் 500-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை முடக்க பங்ளாதேஷ் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான தகவல்களை அந்நாட்டின் தொலைத்தொடர்பு…

சென்னை ஐஐடி நிர்வகிக்கும் வெப்சைட்களில் மர்ம நபர்கள் ஊடுருவல்: சைபர் கிரைம் விசாரணை

சென்னை: சென்னை ஐஐடி நிர்வகிக்கும் வெப்சைட்களில் மர்ம நபர்கள் ஊடுருவினர். சைபர் கிரைம் போலீசார் ஊடுருவிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். சென்னை ஐஐடி.யில் பிரத்யேக…

சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்: அடக்கி வாசிக்க உடன்பிறப்புகளுக்கு தி.மு.க. உத்தரவு

சென்னை: அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இணையத்தளங்களிலோ பொது வெளியிலோ உடன்பிறப்புகள் யாரும் சசிகலாவை விமர்சிக்க வேண்டாம் என தி.மு.க தலைமை ரகசிய உத்தரவிட்டுள்ளது.…