Month: December 2016

தமிழக பொறுப்பு ஆளுநருடன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்திப்பு!

சென்னை, தமிழக ஆளுநருடன் (பொறுப்பு) எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று மாலை திடீரென சந்தித்து பேசினார். தமிழகத்தின் ஆளுநராக இருந்த ரோசையா பதவி காலம் முடிந்து சென்றதும்,…

'நாடா' நடந்து சென்றுவிட்டது: மக்களை மிரட்ட வருகிறது மற்றுமொரு புயல்….

சென்னை, தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டின் மழை வெள்ள பாதிப்புகள் இன்னும்…

70ஆண்டுகால கருப்பு பணத்தை வலிமையோடு எதிர்கொள்கிறோம்! அருண்ஜேட்லி

டில்லி, 70ஆண்டுகால கருப்பு பணத்தை வலிமையோடு எதிர்கொள்கிறோம், அதன் காரணமாக புதிய நடைமுறை உருவாக்குவோம் என்றார். அருண்ஜேட்லி. மேலும் புதிய ரூபாய் நோட்டுக்கள் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன்…

சொத்துவரி: சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,841 கோடி இழப்பு! நீதிபதி அதிர்ச்சி….

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்யக்கோரி வணிகர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தனர். அந்த மனுவில், ‘தங்களது கடைகளுக்கு…

ஆசிரியைகள் கண்டித்தால் 7 மாணவிகள் விஷம் குடித்தனர்… பரபரப்பு

தேனி, நன்றாக படிக்காத காரணமாக ஆசிரியைகள் கண்டித்தால், விடுதி மாணவிகள் 7 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதன் காரணமாக பெற்றோர்களும், ஆசிரியைகளும் பரிதவிப்புடன் உள்ளனர்.…

தூத்துக்குடி: பள்ளி மாணவர்களிடையே மோதல்! 2 மாணவருக்கு கத்திக்குத்து..

தூத்துக்குடி, தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் பிளஸ்1 மாணவர்கள் இரண்டு பேருக்கு கத்தி குத்து விழுந்தது. அவர்களை குத்திய 9 வகுப்பு மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

டிஆர்பி ரேட்: கவர்ச்சி அரசியல் செய்கிறார் மோடி! ராகுல் தாக்கு…

டில்லி: பிரதமர் மோடி தன்னுடைய இமேஜ் உயர வேண்டும் என்பதற்காக கவர்ச்சி அரசியல் செய்து வருகிறார் என்று கடுமையாக தாக்கி பேசினார் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர்…

பணமில்லா பரிவர்த்தனை: மோடியின் 10 கட்டளைகள்…

டில்லி, கருப்பு பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிக்கும் விதமாக பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்குமாறு பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். கடந்த 8ந்தேதி முதல் பழைய ரூ.500, 1000 ரூபாய்…

நீதிமன்றங்களில் தேசிய கீதம்: உச்சநீதி மன்றம் தள்ளுபடி…

டில்லி, இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜனகனமன’ நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் படம் தொடங்குவதற்கு முன்பு கண்டிப்பாக ஒலிக்கப்பட வேண்டும் என்றும், அப்போது பொதுமக்கள் மரியாதை செலுத்த…

துபாய்: நிறுவனம் ஏமாற்றியதால் 1,000 கி.மீ. நடந்த தமிழக தொழிலாளி!

திருச்சியை சேர்ந்த ஜெகநாதன் செல்வராஜ் என்பவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். பணி ஒப்பந்தம் முடிந்தவுடன் அவருக்கு அந்நிறுவனம், நாடு திரும்ப…