Month: December 2016

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை அடகு வைத்த அவரது நண்பர்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விதத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஆர்.கே.வி ஸ்டுடியோஸில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், அவரது மனைவி…

சமாஜ்வாடி கட்சியில் இருந்து அகிலேஷ் யாதவ் நீக்கம்: முலாயம் அதிரடி

லக்னோ: போட்டி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளார். உபி தேர்தலுக்கான 393…

பொதுச் செயலாளர் தீர்மான புத்தகத்துடன் ஜெயலலிதா சமாதியில் சசிகலா அஞ்சலி

சென்னை: ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மான புத்தகத்தை வைத்து சசிகலா அஞ்சலி செலுத்தினார் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இறந்தார்.…

எஸ்.பி.பி பொன்விழா: ஜேசுதாஸூக்கு பாதபூஜை

சென்னை: சினிமாவில் தனது 50வது ஆண்டை முன்னிட்டு, தன்னை சினிமாவிற்கு அறிமுகம் செய்ய உறுதுணையாக இருந்த பாடகர் கே ஜே.ஜேசுதாஸ்க்கு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாத பூஜை செய்தார். எம்ஜிஆர்.…

உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தனி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சமாஜ்வாடி உடையும் அபாயம்

லக்னோ: உ.பி. தேர்தலில் முதல்வர் அகிலேஷ் யாதவ் சார்பில் தனி வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருப்பதால் அங்கு சமாஜ்வாடி கட்சி உடையும் சூழல் உருவாகியுள்ளது. உத்திரபிரதேசத்தில் மொத்தம் உள்ள…

டென்னிஸ் வீராங்கணை செரீனாவின் நிச்சயதார்த்த அறிவிப்பு.. கவிதையாவே எழுதி அசத்திவிட்டார்

வாஷிங்டன்: பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடன் தனது திருமணம் நிச்சயமாகி விட்டதாக, ரெடிட் இணையதள பக்கத்திலேயே உலகின் முன்னணி…

பணமதிப்பிறக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்ட மினிட் புத்தக பதிவு விபரங்களை வெளியிட வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

டெல்லி: பணமதிப்பிறக்க முடிவு எடுக்கப்பட்ட போது ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்டத்தில் பதிவான விபரங்களை வெளியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.…

சென்னையில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் ரெயில்களின் நேரம் மாற்றம்

சென்னை, வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. ரெயில், விமான சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது. பனிப்பொழிவு காரணமாக…

இன்று டெபாசிட் ஆகும் பழைய ரூபாய் நோட்டு விபரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்: அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு

டெல்லி: டெபாசிட் ஆகும் பழைய ரூபாய் நோட்டுகளின் விபரங்களை இன்று இரவுக்குள் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. புழக்கத்தில்…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் எலியுடன் விவசாயிகள் போராட்டம்!

திருச்சி. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் எலியை வாயில் கவ்விக்கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தண்ணீரில் தமிழகம் வறட்சியால் பாதிப்படைந்து வருகிறது. பயிர்கள் கருகுவதால் விவசாயிக்ள மரணத்தை தழுவி…