Month: December 2016

எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் பட்டம் எப்படி வந்தது தெரியுமா

நெட்டிசன்: நம்பிக்கைராஜ் (Nambikai Raj ) அவர்களின் முகநூல் பதிவு: அறிஞர் அண்ணா மரணம் அடைந்திருந்த சமயத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் நெய்வேலி பகுதியில் தொடர்…

ஸ்மார்ட் போனை கார்டு ரீடராக மாற்றலாம்..! ஆனால் …..

ஸ்மார்ட் போனை கிரெடிட்- டெபிட் கார்டு ரீடர்களாக அல்லது பிஓஎஸ் இயந்திரங்களாக மாற்றலாம். ஆனால் அதற்கான செலவை நினைத்தால்… கார்டாவது… கீர்டாவது என்று நினைக்க தோன்றுகிறது…. கடந்த…

திமுக தலைவர் கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து!

சென்னை, கிறிஸ்துவ மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள…

கிறிஸ்துமஸ்: கிறிஸ்தவர்களுக்கு தமிழக முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து!

சென்னை, இயேசு பிறந்தநாளான இன்று கிறிஸ்தவர்களுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஏசுபிரான் பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளில் உலகெங்கும் நலமும், வளமும் பெருகட்டும்…

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை!  கிறிஸ்தவர்கள் உற்சாகம்!

` இயேசு கிறிஸ்து பிறந்ததினமான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருடந்தோறும் டிசம்பர் திங்கள், 25ம் தேதி உலகமெங்கும் கொண்டாடப் படும்…

8,290 இந்தியர்களின் பேஸ்புக் விபரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது

வாஷிங்டன்: பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ள 8,290 இந்தியர்களின் விபரங்களை கேட்டு இந்திய அரசு முகமைகளிடம் இருந்து 6,324 கடிதங்கள் எழுதியுள்ளது. இது உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது…

பணமதிப்பிறக்க அறிவிப்பால் கூலித் தொழிலாளிகளாக மாறிய ராணுவ வீரர்கள்

டெல்லி: மத்திய அரசின் பணமதிப்பிறக்க அறிவிப்புக்கு பிறகு நாடே பெரும் பரபரப்புக்குள்ளாகி விட்டது. உயர் பதவியில் இருப்பவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த அறிவிப்பு பெரும்…

பள்ளி செல்லாத குழந்தைகளின் பெற்றோர் தேர்தலில் போட்டியிட தடை

டெல்லி: பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாத பெற்றோர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.…

நிதிமுறைகேடு, ஊழல் விசாரணை வளையத்தில் அதானி குழுமம் சிக்கியுள்ளது

டெல்லி: ஆஸ்திரேலியாவின் வடக்கு குவின்ஸ்லாந்தில் நிலக்கரி சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள அதானி குழுமம் இந்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் சிக்கியுள்ளது. நிதி முறைகேடு, ஊழல் தொடர்பாக இந்த…

குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவதா? மருத்துவமனை நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: நோயாளி என்ற போர்வையில் முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு 527 நாட்கள் அடைக்கலம் கொடுத்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய லோக்தள் கட்சியை…