Month: October 2016

தமிழகத்தில் 2017ல் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும்! இல.கணேசன்

சென்னை, தமிழகத்தில் வரும் 2017ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என்று இல.கணேசன் எம்.பி. கூறினார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து டெல்லி…

காஷ்மீர்: சி.ஆர்.பி.எப். முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்! ஒருவர் பலி!!

காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஜகுரா பகுதியில் பாதுகாப்பு படை முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். நேற்று இரவு சுமார் 7.30…

தீபாவளி சிறப்பு பஸ்கள் புறப்படும் 5 இடங்கள் அறிவிப்பு! விரிவான தகவல்!!

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி 21289 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு…

ஜியோவுக்கு போட்டி: இன்டர்நெட் வேகம் 100MBPS ஆக அதிகரிக்கும் ஏர்டெல்!

டில்லி, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரிலையன்சின் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், தனது இண்டர்நெட் சேவையின் வேகத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. ஜியோ வருகையால் மற்ற அனைத்து…

‘மூலிகை பெட்ரோல்’ ராமர் பிள்ளைக்கு மூன்றாண்டு சிறை!

சென்னை, பரபரப்பாக பேசப்பட்ட மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. குறைந்த விலையில் மூலிகைப் பெட்ரோல்…

கூடங்குளம் 2வது அணு உலை: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!

கூடங்குளம், கூடங்குளத்தில் நேற்று மாலை இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இன்று மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான பூர்வாங்க பணிகள் தொடக்க…

தொடரும் கைதுகள்: டெல்லியில் ஆட்டம் காணும் ஆம்ஆத்மி!

டெல்லி, தொடரும் கைது சம்பவங்களால் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தங்களது செல்வாக்கை இழந்து வருவதாக கூறப்படுகிறது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பாலியல்…

ஜெ.வை காண அப்பல்லோ வந்தார், முன்னாள் கவர்னர் ரோசையா!

சென்னை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து செல்ல தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா சென்னை அப்போலோ மருத்துவமனை வந்தார். கடந்த மாதம் 22ந்தேதி இரவு…

மளிகை கடையாக மாறும் போஸ்ட் ஆபீஸ்! ரேசன் கடைகளின் நிலை….?

டில்லி, குறைந்த விலையில் உணவு தாணியங்களை போஸ்ட் ஆபீசில் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்று மத்திய அரசே விற்பனை செய்ய முன்வந்தால், மாநிலங்களில் செயல்பட்டு…

அக்.15; முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தினம் – இளைஞர் எழுச்சி தினம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த தினமான அக்.15, இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. ‘ஏவுகணை நாயகன்’, ‘மக்கள் ஜனாதிபதி’ என அன்போடு அழைக்கபட்டு வந்த அப்துல் கலாம்,…