Month: August 2016

சசிகலா புஷ்பா கணவர் மற்றும் மகன் பாலியல் கொடுமை: வீட்டுப்பணிப்பெண் புகார்

தூத்துக்குடி: சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட, பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் மீது இரு பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில்…

விலகல் கடிதம் கொடுத்தால் ஏற்க வேண்டும்: நிருவனங்களுக்கு அமீரக அரசு உத்தரவு

Kuwait-தமிழ் பசங்க முகநூல் பக்கத்தில் இருந்து.. தங்கள் நிறுவனத்தில் பணிபுரிவோர், பணியிலிருந்து சுயமாக விடுவித்து கொள்ள விரும்பினால் ராஜினாமா கடிதத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதை ஏற்றே…

ஆகஸ்ட் 15 தேதி முதல் மதுக்கடைகள்.. நேரம் குறைப்பு?

சென்னை: வரும் ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தன்று சுமார் 1000 முதல் 2000 மதுக்கடைகளை குறைக்கும் உத்தரவில் முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார் என்றும் ஒரு “செய்தி”…

ராஜஸ்தான்: 50 குழந்தைகள் உயிர் தப்பினர்! வெள்ளத்தில் மூழ்கியது பள்ளி வாகனம்!!

பில்வாரா: ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இந்த ஆண்டு பெரும்பாலான வட மாநிலங்களில் கன மழை…

தமிழக வழக்கறிஞர்களை சந்திக்க, இந்திய பார்கவுன்சில் தலைவர் மறுப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீது கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதமாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராடி வருகிறார்கள். கடந்த 25ந்தேதி ஐகோர்ட்டு…

சினிபிட்ஸ்:  டென்த் பொண்ணு மேக்னாவை காதலிக்கிறாராம் +2 கிஷோர்!

கோலிசோடா, வஜ்ரம், பசங்க உட்பட ஏராளமான படங்களில் நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்கும் படம், “எதிர் கொள்”. இந்த படத்தை சினேகம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக…

நஷ்டம்: 8 பொதுத்துறை நிறுவனங்களை மூடு! 'நிடி ஆயோக்' பரிந்துரை!

புதுடெல்லி: பாரதியஜனதா அரசு பதவியேற்றதும், திட்டக்குழுவை கலைத்துவிட்டு, அதற்கு மாற்றாக ‘நிடி ஆயோக்’ புதிய அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பிடம், இந்தியாவில் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை கண்டறிந்து,…

புதிய தமிழகம் கட்சி பிரமுகர் மகன் கொலை: திருச்சியில் பதட்டம்

திருச்சி: புதிய தமிழகம் கட்சி பிரமுகரின் மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் தென்னூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை.…

“கபாலி”க்காக பலிகடா ஆன ஆடுகள்!

திருச்சி: “கபாலி” பட வசூல் காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரது ரசிகர்கள் ஆடுகளை பலியிட்டனர். நடிகர் ரஜினிகாந்த் நடித்த, கபாலி திரைப்படம் கடந்த…