நடிகர் அருண் விஜய் கைது!
சென்னை: குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் சரண், விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். நடிகர் விஜயகுமாரின் மகன்…
சென்னை: குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் சரண், விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். நடிகர் விஜயகுமாரின் மகன்…
சென்னை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 15வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப் பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மூப்பனாரின் நினைவிடம்…
மோசடி புகாரில் எஸ்.ஆர்.எம். குழும நிறுவனர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பலரும் அவர் மீது புகார் கணைகளை வீசிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் சூளையைச் சேர்ந்த…
நாய்க்கடி இவ்வளவு பயங்கரமானதா? நாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை, நோய் முற்றிய நிலையில் உலகில் எந்த மருந்தாலும், மருத்துவர்களாலும் காப்பாற்ற முடியாது என்று…
சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தாக கர்நாடக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி…
சோமாலியாவில் அதிபர் இல்லத்திற்கு அருகே ஹோட்டலில் கார் குண்டு மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சேத…
புதுடெல்லி: ஜிஎஸ்டி துணை மசோதாக்களை நிறைவேற்ற வசதியாக பாராளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை அமல்படுத்த வகை…
ஆக்ரா: தாஜ்மகாலை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்யை குறைக்க மத்திய தொல்பொருள் ஆய்வுகழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மகாலை…
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி அரசு அலுவலங்களில் அந்தப்பூ கோலம் போடுவதற்கும், அதேபோல் குத்துவிளக்கு ஏற்றவும் கம்யூனிஸ்டு அரசு தடை போட்டுள்ளது. கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான…
சென்னை: நடிகர் சங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி, கொலை மிரட்டல் விடுத்த வாராகி, சங்கையா மீது நடிகர் நாசர் போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகர் சங்கத்தில்…