ஓவர் ஆக்டிங் மோடி!
வாட்ஸ்அப் பதிவு: மோடி அமெரிக்கா போனாலும் போனாரு… டிவிட்டரில் ஒரே பதிவா போட்டு தள்ளிகிட்டு இருக்காரு. சென்னைல வெள்ளம் வந்து நூத்துகனக்கான மக்கள் செத்தப்ப கூட பெருசா…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
வாட்ஸ்அப் பதிவு: மோடி அமெரிக்கா போனாலும் போனாரு… டிவிட்டரில் ஒரே பதிவா போட்டு தள்ளிகிட்டு இருக்காரு. சென்னைல வெள்ளம் வந்து நூத்துகனக்கான மக்கள் செத்தப்ப கூட பெருசா…
சில சர்ச்சைகள் முடிவுக்கே வருவதில்லை. அதுபோலத்தான் டைரக்டர் பாலா இயக்கிய “நான் கடவுள்” குறித்த ஒரு விவகாரமும். பிச்சைக்காரர்களை வைத்து எடுக்கப்பட்ட அப்படத்தில் , ஒரிஜினல் பிச்சைக்கார்ரகள்…
சிறுநீரக தான மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை 3 நாள் காவலில் வைக்க மேற்கு வங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவரை…
மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும், பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கொல்ல, மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விளைவிக்கும், பயிர்களை…
சிலை கடத்தலில் குற்றச்சாட்டப்பட்டுள்ள தீனதயாளனுக்கு சொந்தமான இன்னொரு வீட்டிலும் சோதனை நடத்த இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் பழங்கால சிலைகளை…
கடந்த ஆட்சி காலத்தில் அதிகாரம் மிக்க அமைச்சர்களில் ஒருவராக வலம் வந்த கோகுல இந்திராவின் கட்சிப்பதவியை பறித்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா. இந்த நிலையில்…
“பத்திரிகைகள் என்னைக்கண்டு பயப்படக்கூடாது” என்று தெரிவித்து தேர்தல் படுதோல்விக்குப் பிறகும் தான் மாறவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். திருமணவிழா ஒன்றுக்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு…
சென்னை: புதிய தலைமைச் செயலாளர் நியமனம் தொடர்பாக மரபுகள் அனைத்தையும் தூக்கிப் போட்டு மிதித்துள்ளனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர்…
”ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு கவர்னரும் தேவையா” என்பது திராவிட இயக்க தலைவர்கள் அக்காலத்தில் எழுப்பிய அதிரடி கேள்வி. அதாவது மத்திய அமைச்சரின் பிரதிநிதியாக மாநிலத்தில் நியமிக்கப்படும் ஆளுநர்…
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்கள். நேற்று இரவு…