Month: March 2016

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல்-15 முதல் விண்ணப்பிக்கலாம்

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள்,…

தமிழ் நாட்டில் உள்ள 216 சிவாலயங்கள் !

216 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளனர்: எண் – கோயில் – இருப்பிடம் – போன் சென்னை மாவட்டம் 01.திருவலிதாயம் திருவல்லீஸ்வரர்-பாடி-044-2654 0706. 02.…

இட ஒதுக்கீட்டு வழக்கு ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதற்கு எதிராக சி.வி.காயத்ரி உள்ளிட்ட சில மாணவ மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். காயத்ரி…

திருமாவளவனின் தியாகத்திற்கு ஒரு துளி கூட விஜயகாந்த் ஈடாக மாட்டார்: சீமான்

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, வேட்பாளரை அறிமுகம் செய்துவைத்து பேசினார். அப்போது அவர், ‘’விஜயகாந்த்…

வறுமையில் வாடும் பாடகிக்கு விஷால் உதவி

‘பேசும் தெய்வம்’ படத்தில் பாடிய ‘நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க’ என்ற பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இந்தப்பாடலை பாடியவர் பின்னணி…

டோல்கேட் கட்டணம் உயர்வு! சரக்கு வாகன கட்டணமும் உயரும்!

நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற புகார் எழுந்திருக்கும் நிலையில் மேலும் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. மாநிலத்தில் உள்ள, 20 சுங்கச்சாவடிகளில் ஏப்.,…

தமிழக அரசின்  செயலற்ற தன்மையால் காவிரி வழக்கு  தள்ளிப் போனது!  : மணியரசன் குற்றச்சாட்டு

“தமிழக அரசின் செயலற்ற தன்மையால் காவிரி வழக்கு நான்கு மாதங்கள் தள்ளிப் போயவிட்டது” என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம். தெரிவித்துள்ளார்.…

நெட் கதை: "இலவசமாக" கிடைத்த பாடம்!

ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதம் வந்தது. அதில் ஊரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.…

பத்திரிகையாளர் தற்கொலை

சத்தியம் தொலைக்காட்சியின் திண்டுக்கல் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தவர் . சண்முகராஜ். இன்று அதிகாலை அவர் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிநது வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.…