Month: March 2016

மல்லையா ரூ .4,000 கோடி செலுத்த தயார்

விஜய் மல்லையா வங்கிகளுக்கு செப்டம்பர் 2016 மூலம் ரூ .4,000 கோடி செலுத்த தயாராக உள்ளதாக உச்ச நீதிமன்றத்திற்கு கூறியுள்ளார். கிங் பிஷர் விமான நிறுவனம் ஸ்டேட்…

கர்நாடக அரசு தரப்பு வாதம் நிறைவு: இனி சுப்பிரமணிய சாமி வாதம்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவரை விடுதலை செய்து உத்தரவிட்ட கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.…

காங்கிரசுக்கு 32 கொடுக்க திமுக முடிவு?

திமுக – காங்கிரஸ் கூட்டணி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்…

மத்திய அரசு அலறும் வகையிலான போராட்டங்களை நடத்தினால்தான் உறைக்குமா?அதற்கும் தயார்: வேல்முருகன் எச்சரிக்கை

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மத்திய அரசுக்கு உறைக்கும் வகையிலான போராட்டங்களை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழகத்தில்…

உப்பு இருக்கிறதா என்று கேட்டால் பப்பு இருக்கிறது என்பதா பதில்? : ஜெயலலிதா மீது கருணாநிதி ஆத்திரம்

மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரடியாக பதிலளிக்காமல், அமைச்சர்கள் மூலமாக பதிலளித்திருப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மத்திய மின் துறை அமைச்சர்…

ராகுல்காந்தியுடன் இளங்கோவன் ஆலோசனை

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று இரவு அவசரமாக டெல்லி புறப்பட்டுச்சென்றார். அங்கு, ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக்…

கருணாநிதியுடன் தேமுதிக மாவட்ட செயலாளர் சந்திப்பு

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை தேமுதிக வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் சந்தித்தார். கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. யுவராஜ் திமுகவில் இணைய…

சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 நீதிபதிகள் புதிதாக நியமிக்க குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். நான்கு வழங்குரைஞர்கள், நீதித்துறையைச் சேர்ந்த இரண்டு பேரை நீதிபதி களாக…

நேதாஜி – மேலும் 50 ரகசிய ஆவணங்கள் வெளியீடு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான மேலும் 50 ரகசிய ஆவணங்களை, மத்திய அரசு வெளியிட்டது. மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, டெல்லியில் அந்த…

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் 9-வது நாள் விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள்…