பாகிஸ்தான்: நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை படை தாக்குதல் : 10 பேர் மரணம்
பாகிஸ்தானின் வட மேற்கில் ஷப்கதார் நகரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில், ஒரு தற்கொலை படை தீவிரவாதி, தாக்கியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது இருபத்து ஏழு…
பாகிஸ்தானின் வட மேற்கில் ஷப்கதார் நகரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில், ஒரு தற்கொலை படை தீவிரவாதி, தாக்கியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது இருபத்து ஏழு…
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 14 தமிழர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப்…
https://www.youtube.com/watch?v=fxweLUSiMbo
மதுரை மாவட்டம் உச்சப்பட்டியில் உள்ள அகதி முகாமில் வசித்த இலங்கையைச் சேர்ந்த ரவீந்திரன் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது கூத்தியார்குண்டு அகதிகள் முகாம். இந்த முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி துரைப்பாண்டியன் என்பவர், முகாமிற்குள் சோதனையிட்டிருக்கிறார். அப்போது முகாமில் இல்லாமல் தாமதமாக…
சென்னை: பட்டியல் மற்றும் பழங்குடி இனருக்கான வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தை நீக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. சமூக நீதி பேரவையின்…
கண்ணையா குமாருக்கு எதிராக ஒரு போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த போஸ்டரில், குறிப்பிடப்பட்டிருப்பதாவது: “1. கண்ணையா குமாருக்கு வயது 29. இன்னும் ஜேஎன்யூவில் படித்துக்கொண்டிருக்கிறார்.…
மறைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியுடன் பழகிய மூத்தபத்திரிகையாளர் வி.கே. சுந்தர் அவர்களின் முகநூல் பதிவு: “கலாபவன் மணி இறந்துவிட்டதாக தகவல்’ யாராவது விசாரித்து உறுதி படுத்த…
” வரும் தேர்திலில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட விரும்ப மனு வழங்கிய 26,496 பேர் நிலை என்ன? மீண்டும் நேர்காணல் நடக்குமா? ரூ.28 கோடி செலுத்தியவர்களின் பரிதாப…
கொச்சி: நேற்று காலமான பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அவரது மரணத்துக்குக் காரணம் அதீதமாக மதுவா, அல்லது மதுவில் கலக்கப்பட்ட விஷாமா என்ற…