Month: March 2016

எல்.ஐ.சி. பாலிசிதாரர்களிடம் சேவை வரி வசூலிப்பது சேமிப்புக்காக விதிக்கப்படும் தண்டனையே: வைகோ

காப்பீட்டுத் திட்டங்கள் மீதான சேவை வரியை இரத்து செய்து, முன்பு இருந்த 80 வரிவிலக்கு மீண்டும் தரப்பட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்…

பாஜகவுக்காக ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – விஜயகுமார்!

மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடிகர் விஜயகுமார் நேற்று பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது, விஜயகுமார் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பதால்,…

85% எச்சரிக்கை படங்கள்தான் புகையிலை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனையாக இருக்கும்: அன்புமணி

பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ’’புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது வெளியிடப்படும் எச்சரிக்கைப் படங்களின் அளவை 40 விழுக்காட்டிலிருந்து 85% ஆக அதிகரிக்கும்…

இணையத்தில் இருசக்கர வாகனமும் வாங்கலாம்: டீ.வி.எஸ் – ஸ்னாப்டீல் ஒப்பந்தம்.

மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை இணையத்தில் விற்பனை செய்ய டீ.வி.எஸ் மோட்டார் நிறுவனமும் இணையவியாபாரி ஸ்னாப்டீல் நிறுவனமும் புதன்கிழமையன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. கடநத நவம்பர்…

இஸ்லாமியநாடுகளை ஒருங்கிணைத்து ராணுவக் கூட்டணி சவுதி அரேபியா தீவிரம்

ரியாத்- தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக இஸ்லாமியநாடுகளை ஒருங்கிணைத்து நேட்டோ பாணியில் ராணுவக் கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் சவுதி அரேபியா இறங்கி உள்ளது. எந்தவொரு தனிப்பட்ட நாட்டிற்கு எதிராகச் செயல்படுத்துவதற்காக…

சிரியாவை விட்டு ரஷ்ய ராணுவம் வெளியேறும் -ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

சிரியாவில் உள்நாட்டுப் போர் ஐந்து வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. இதனால் ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டும் லட்சக் கணக்கானோர் இடம் பெயர்ந்தும் குறிப்பாக பலர் ஐரோப்பாவில்…

அ.தி.மு.க. சார்பாக போட்டியிட திருநங்கை விருப்ப மனு!

வரும் சட்டமன்ற தேர்தலில் “நாம் தமிழர் கட்சி” சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் தேவி என்ற திருநங்கை போட்டியிடுகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக…

செஞ்சோற்று கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்த சாதிக்?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஏ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா 16.3.11 அன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்போது பெரும்…

கெளரவக் கொலையின் கடைசி பலி என் மகனாக இருக்கட்டும் : சங்கரின் தந்தை கண்ணீர்

கெளரவக் கொலையின் கடைசி பலி என் மகனாக இருக்கட்டும் : சங்கரின் தந்தை கண்ணீர் இளவரசன், கோகுல்ராஜை தொடர்ந்து சாதி ஆணவத்திற்கு பலியான சங்கரின் மரணத்தால் தமிழகமெங்கும்…