Month: March 2016

என் கையால் சமைத்து மாமியாருக்கு பரிசளித்தேன்- மனம் திறகின்றார் இளவரசி கேட் மிடில்டன்

2011 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத்திற்கு தாம் வீட்டில் தயாரித்த சட்னி செய்து பரிசளித்த தகவலைத் தற்பொழுது பகிர்ந்துத் கொண்டுள்ளார் சீமாட்டி கேட் மிடில்டன். மாமியாருக்கு என்ன…

விஜயகாந்தை வரவேற்கிறேன்! : சி.பி.எம். கட்சி எம்.எல்.ஏ. பால பாரதி

சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏவான பாலபாரதி, தனது முகநூல் பக்கத்தில் “நல்லதோர் வீணை செய்தே..” என்று நேற்று ஒரு பதிவு போட்டிருந்தார். “மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க.இணைந்ததை விமர்சித்துத்தான் இப்படி…

சாதி ஆணவக்கொலைகலை கட்டுப்படுத்த நீதிபதி கண்ணன் காட்டிய வழி

சாதி ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை 23.02.2015 ஆம் நாள் வழங்கியுள்ளார். ‘மன்மீத்சிங்எதிர் அரியானா…

தமிழக பாஜகவின் பரிதாப நிலைக்கு அதன் தமிழக தலைவர்களே காரணம்! : கொங்கு ஈஸ்வரன்

பாஜகவுக்கு இன்று இரட்டை இடி. விஜயகாந்த், ம.ந.கூவுடன் கூட்டணி என்று அறிவித்தது பெரிய இடி என்றால், சரத்குமார், “மனம் திருந்திய மைந்தனாக” அதிமுக “அம்மா”வை சந்தித்தது சின்ன…

மீண்டும் அதிமுக கூட்டணியில் சமக – ஜெயலலிதாவை சந்தித்தார் சரத்குமார்

2011 தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சிக்கு தென்காசி, நாங்குநேரி என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் தென்காசி தொகுதியில் சரத்குமாரும், நான்குநேரி தொகுதியில் எர்ணாவூர் நாராயணனும் அதிமுக…

அதிமுக நடத்தும் தேர்தல் விதிமீறலை ஆணையம் வேடிக்கைப் பார்க்கக்கூடாது: ராமதாஸ்

அ.தி.மு.க நடத்தும் தேர்தல் விதிமீறலை ஆணையம் வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தருமபுரியில் நேற்று அ.தி.மு.க.வினர் நடத்திய…

தேமுதிக – ம.ந.கூ. தொகுதி உடன்பாடு அறிக்கை

வரும் 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுகவும் மக்கள் நலக்கூட்டணி்யும் இணைந்து போட்டியிடுவது என்று இன்று முடிவு செய்யப்பட்டது. தேமுதிக 124 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், மக்கள் நலக்கூட்டணி…

கூட்டணி ஆட்சி : விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணிக்கு மேல் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வந்தனர். அங்கு தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை…

50 பொறியியல் கல்லூரிகள் மூட அனுமதி கோரி விண்ணப்பம்

போதிய மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் இந்தாண்டு 50 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கான அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர்…