Month: March 2016

99 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறைகளில் உள்ள 99 தமிழக மீனவர்களையும் வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமர்…

ம.ந.கூட்டணியில் விஜயகாந்த்.. அவலம்! : பத்திரிகையாளர் ஞாநி

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி அவர்களின் முகநூல் பதிவு: “மாற்றாக வரவேண்டிய மக்கள் நலக் கூட்டணி விஜய்காந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து கூட்டு சேர்ந்திருப்பதன் மூலம், அரசியல் தற்கொலை…

அதிமுக 5-வது நாள் நேர்காணல்

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களை தொகுதி வாரியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா அழைத்து நேர்காணல் நடத்தி வருகிறார். கடந்த…

போப் காட்டிய மதநல்லிணக்கம் : முஸ்லிம் அகதிகளுக்குப் பாத பூஜை

2016,மார்ச்,24, புனித வியாழனன்று, முஸ்லீம், இந்து, கத்தோலிக்க அகதிகளின் கால்களை கழுவிய போப் ப்ரான்சிஸ், ‘நாங்கள் சகோதரர்கள்” என்கிற அழுத்தமான செய்தியை உலகிற்கு செப்பியுள்ளார். வருடாவருடம் புனிதவெள்ளிக்கு…

ஓலா எதிராக 7.4 மில்லியன் டாலர் வழக்கு.

90,000 க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட குற்றம்சாட்டி, உபெர் இந்திய போட்டியாளர்கள் ஓலா மீது டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். தனது வழகில்…

மீனவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவர்? என ஏங்கி நிற்பது காணச் சகிக்காத காட்சிகள்

ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை சிங்களப்படை கைது செய்து சிறையில் அடைப்பதும், மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு விடுதலை செய்வதும் வாடிக்கையாகி விட்டது.…

டக்ளஸ் தேவானந்தாவிடம் மீண்டும் மார்ச்-29ல் விசாரணை

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற வழக்கறிஞர் திருநாவுக்கரசு கொலை வழக்கில், குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு…

சூரியன் உதிக்க கை உதவும் : குஷ்பு

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாற்றம் தேவை, மாற்றத்தை நோக்கி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ இந்த கூட்டத்தில்…

மே மாதம் 19ம் தேதி வரை பிரபாகரன் உயிரோடு இருந்தார் : சரத்பொன்சேகா

பிரபாகரன் மகன் இறந்தது எப்படி? யாரால்? என்ற கேள்வி எழுப்பி அதற்கு பதிலளித்துள்ளார் இலங்கை ராணுவத்தின் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா. ’’இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற…

ஸ்டார்பக்ஸ் விற்காத உணவு தானம்.

அமெரிக்க வில் உள்ள ஸ்டார்பக்ஸ் அதன் 7,600 மையங்கள் நிறுவனம் தயாரிக்கப்பட்ட உணவுகளை வெளியே தூக்கி எரியாமல் மற்றும் விற்காத உணவு , ரொட்டி மற்றும் சலட்களை…