Month: March 2016

போலி டிக்கெட்: தில்லி விமான நிலையத்தில் 14 மாதங்களில் 30 பேர் கைது

தில்லி விமான நிலையத்தில் போலி டிக்கெட் மூலம் நுழைந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி இ-டிக்கெட்டுகளை வைத்திருக்கும் மக்கள் தில்லி விமான பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தல்களாக…

மைக்ரோசாப்ட் புதிய அலுவலகம் பெங்கலூரில் துவக்கம்: எப்போது?

$1 பில்லியன் முதலீட்டில் இந்தியாவில் புதிய வளாகம் அமைக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டு ஓராண்டாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. செப்டம்பர் 29, 2014 அன்று, புது தில்லி தாஜ்…

பெண்மையை மதியுங்கள்: ஏளனக்காரர்களை விளாசினார் விராத்கோலி

அனுஷ்கா ஷர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையிலான காதல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம். பிரபலங்களுக்கிடையிலான காதல் பிரபலமாகப் பேசப்படுவதில் ஆச்சர்யம் இல்லை. இதற்கிடையில், கோலி நன்றாக…

ஆப்கானிஸ்தான் அசத்தல்: வெஸ்ட் இண்டீஸை டி-20 போட்டியில் வீழ்த்தி சாதனை

வெஸ்ட் இண்டீஸ் ஆப்கானிஸ்தான் எதிராக: ஆப்கானிஸ்தான் அணியால் பெரிய அணிகளுக்கெதிராகவும் மிகச் சிறப்பாக விளையாட முடியும் என அந்த அணியின் பயிற்சியாளர் இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி…

ஐ.எஸ்.ஐ.எஸ் கடத்திய பாதிரியார் சிலுவையில் அறையப்பட்டது உண்மை

ஐ.எஸ்.ஐ.எஸ் ஒமனிலிருந்து கடத்திய கேரளப் பாதிரியார் சிலுவையில் அறையப்பட்டது உண்மை என உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. மார்ச் 4 ம் தேதி, ஒரு முதியோர் இல்லத்தை தாக்கியபோது…

புரோஸ்டேட் புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் உட்பட பல ஆராய்ச்சியாளர்கள் எலி மாதிரிகள் வைத்து செய்த ஆராய்ச்சி பெரும் திறன் வாய்ந்ததாக அமைந்து, புரோஸ்டேட்(Prostrate) புற்றுநோய்க்கு ஒரு…

சிறுதாவூர் பங்களாவுக்கு சென்ற கண்டெய்னர் லாரி – பல ஆயிரம் கோடி பதுக்கிவைப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப் பெரிய கண்டெய்னர் ஒன்று லாரி கடந்த 27 ஆம் தேதி இரவு சென்றதாகவும், அதில் ரூ. 1000…

வெறுப்பை விதைத்தால் வெகுமதியாகும் வெற்றி: தேர்தலில் வெல்லும் வாய்ப்பு 30% அதிகம்.

கடந்த 12 ஆண்டுகளில், நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளர் படிவத்தில் வேட்பாளர்கள் தாமாகவே பூர்த்தி செய்த விவரங்கள் அடிப்படையில் இந்தியா-ஸ்பெண்ட் (Indiaspend) எனும் பத்திரிக்கை செய்த ஆய்வில், அதிர்ச்சிகரத்…

பெல்ஜியம் குண்டு வெடிப்புக்கு பிறகு காணாமல் போன சென்னை இளைஞர் சாவு

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸல்ஸ் நகரில் உள்ள, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் அலுவலகத்தில், கனிணி பொறியாளராக பணியாற்றி வந்தவர் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ராகவேந்திர கணேஷ். பிரஸல்ஸில் நடந்த…

இறப்புக்கு பிறகு தேசிய விருது: மகிழ்வதா அழுவதா  கிஷோர்?: ;சமுத்திரகனி உருக்கம்

விசாரணை படத்தில் சிறப்பாக எடிட்டிங் செய்ததற்காக எடிட்டர் கிஷோருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ஈரம் ஆகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, தோனி, ஆரோகணம், பரதேசி, எதிர்நீச்சல்,…