விஜயவாடா

ந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் 10,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மொத்த பாதிப்பு 1,96,789-ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 72 பேர் உயிரிழந்துள்ளனர்

 இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 753 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 1,12,870 பேர் குணமடைந்துள்ளனர்

தற்போது 82,166 பேர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.