சென்னை

மிழகத்தில் இன்று 9,916 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 33,97,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,27,356 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,22,74,779 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 9,916 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து 5 பேர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 11 பேர் வந்துள்ளனர். இதுவரை 33,97,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 30 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,696 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 21,435 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 32,04,213 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,55,329 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 1,224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,39,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 9 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,985 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 3,841 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,06,198 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 24,800 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 1,224 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 983 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,20,953 பேர் பாதிக்கப்பட்டு 2,582 பேர் உயிர் இழந்து 3,00,029 பேர் குணம் அடைந்து தற்போது 18,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,30,314 பேர் பாதிக்கப்பட்டு 2,631 பேர் உயிர் இழந்து 2,16,731 பேர் குணம் அடைந்து தற்போது 10,952 பேர் சிகிச்சையில் உள்ளனர்.