டில்லி:

உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து நாளை மறுநாள் (14.06.2017) வெளியிட சி.பி.எஸ்.சி. திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.