சென்னை: புதுச்சேரி வாக்காளர்களின் “மொபைல் நம்பர்கள்” பாஜகவிற்கு எப்படி கிடைத்தது ?  என  தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது என்றும் கேள்வி விடுத்துள்ளது.