Skip to content
  • Sat. Dec 27th, 2025

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
தமிழ் நாடு

30 வருடம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விஆர்எஸ்… செங்கோட்டையன்

Apr 18, 2020
திருச்சி:
30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) கொடுப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்துள்ளார்.
இன்று திருச்சி அருகே தொட்டியம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பள்ளி இடை  நிற்றலில்  இந்தியாவில் தமிழ்நாடு தான்  குறைவாக இருப்பதில் முதலிடம் பிடித்திருக்கிறது. இதனால் நிதி ஆயோக்  தர குறியீட்டில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கும்  என்றார்.
 30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்கிற திட்டம் பரிசீலனையில்  உள்ளது.  இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும்,  விளையாட்டு  வீரர்களுக்கு வாரம் ஒருமுறை முழுநாள் பயிற்சி அளிக்கவும், அதே போல  விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் நூறு ரூபாய் ஊக்கதொகையை  அதிகரித்து தரவும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில்  5 மற்றும் 8ம்  வகுப்புகளுக்கு நடத்தப்பட உள்ள  பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு  மட்டும்தான் பொது தேர்வு நடைபெறு என்று கூறியவர்,  இந்த பொதுதேர்வு மாணவர்களின் கல்விதிறனை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும், இடைநிற்றல் என்கிற  நிலைக்கு தமிழ்நாடு வழிவகுக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
[youtube-feed feed=1]

Post navigation

ராயபுரத்தில் 73 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 228 ஆக உயர்வு…
அபராதம் ரூ.1 கோடியை தாண்டியது: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை (18ந்தேதி) 1,94,339 வாகனங்கள் பறிமுதல்

Related Post

இந்தியா தமிழ் நாடு

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை? ஆஸ்திரேலியா போல் சட்டம் – மதுரை உயர்நீதிமன்றம் பரிந்துரை

தமிழ் நாடு

சென்னையில் 10 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது

தமிழ் நாடு

அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்! கடலூர் விபத்து குறித்து செல்வப்பெருந்தகை விமர்சனம்…

உலகம்

உலகம்

டிஜிட்டல் பிரச்சாரம் : இன்ஃப்ளூயன்சர்கள் காட்டில் பண மழை…

December 26, 2025 Sundar
உலகம்

சட்டவிரோத குடியேறிகள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறினால், அபராதம் ரத்து – அமெரிக்கா அறிவிப்பு!

December 24, 2025 A.T.S Pandian
இந்தியா உலகம்

எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி! 140 கோடி இந்தியர்களுக்கு சமர்ப்பிப்பதாக அறிவிப்பு…

December 17, 2025 A.T.S Pandian
உலகம்

உலகை உலுக்கிய தீவிரவாத தாக்குதல்… ஆஸ்திரேலிய கடற்கரையில் 15 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் யார் ?

December 15, 2025 Sundar
உலகம்

உக்ரைனுக்கு வழங்கிவரும் ஆதரவை டிரம்ப் கைவிட்டால்… அமெரிக்கா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் : EU திட்டம்

December 9, 2025 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer