images (1)
 
தமிழகத்தில் நாளை நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தலோடு, கேரளா மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
கேரள மாநிலத்தில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2.61 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். . அங்கு 109 பெண்கள் உள்பட 1,203 வேட்பாளர்கள்  போட்டியிடுகிறார்கள்.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 9.43 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க  இருக்கிறார்கள்.  300-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தைப்போலவே கேரளா மற்றும் புதுச்சேரியிலும் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
அங்கும் அமைதியாக வாக்குப்பதிவு நடக்க, தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.