சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 156 பேரும் கோவையில் 127 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,179 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,89,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,928 பேர் உயிர் இழந்து 26,39,209 பேர் குணம் அடைந்து தற்போது 14,326 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,53,079 பேர் பாதிக்கப்பட்டு 8,530 பேர் உயிர் இழந்து 5,42,778 பேர் குணம் அடைந்து தற்போது 1,771 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 127 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,45,226 பேர் பாதிக்கப்பட்டு 2,384 பேர் உயிர் இழந்து 2,41,336 பேர் குணம் அடைந்து தற்போது 1,506 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,70,664 பேர் பாதிக்கப்பட்டு 2,492 பேர் உயிர் இழந்து 1,67,092 பேர் குணம் அடைந்து தற்போது 1,080 பேர் சிகிச்சையில் உள்ளனர்.