சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 223 பேரும் கோவையில் 215 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,697 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,45,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,337 பேர் உயிர் இழந்து 25,93,074 பேர் குணம் அடைந்து தற்போது 16,969 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,47,705 பேர் பாதிக்கப்பட்டு 8,449 பேர் உயிர் இழந்து 5,37,245 பேர் குணம் அடைந்து தற்போது 2,011 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 215 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,40,241 பேர் பாதிக்கப்பட்டு 2,317 பேர் உயிர் இழந்து 2,35,726 பேர் குணம் அடைந்து தற்போது 2,198 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,67,523 பேர் பாதிக்கப்பட்டு 2,458 பேர் உயிர் இழந்து 1,63,809 பேர் குணம் அடைந்து தற்போது 1,256 பேர் சிகிச்சையில் உள்ளனர்.