சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 138 பேரும் கோவையில் 183 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,891 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,41,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 33,809 பேர் உயிர் இழந்து 24,81,201 பேர் குணம் அடைந்து தற்போது 26,158 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,36,623 பேர் பாதிக்கப்பட்டு 8,304 பேர் உயிர் இழந்து 5,26,646 பேர் குணம் அடைந்து தற்போது 1,673 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 183 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,27,467 பேர் பாதிக்கப்பட்டு 2,141 பேர் உயிர் இழந்து 2,22,801 பேர் குணம் அடைந்து தற்போது 2,525 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,60,935 பேர் பாதிக்கப்பட்டு 2,388 பேர் உயிர் இழந்து 1,57,217 பேர் குணம் அடைந்து தற்போது 1,330 பேர் சிகிச்சையில் உள்ளனர்.