சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 150 பேரும் கோவையில் 220 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 2,079 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,35,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 33,724 பேர் உயிர் இழந்து 24,73,781 பேர் குணம் அடைந்து தற்போது 27,897 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,36,206 பேர் பாதிக்கப்பட்டு 8,296 பேர் உயிர் இழந்து 5,26,247 பேர் குணம் அடைந்து தற்போது 1,663 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 220 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,26,869 பேர் பாதிக்கப்பட்டு 2,132 பேர் உயிர் இழந்து 2,21,810 பேர் குணம் அடைந்து தற்போது 2,927 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,60,488 பேர் பாதிக்கப்பட்டு 2,385 பேர் உயிர் இழந்து 1,56,870 பேர் குணம் அடைந்து தற்போது 1,224 பேர் சிகிச்சையில் உள்ளனர்.