சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 209 பேரும் கோவையில் 407 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 3,479 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,00,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 33,132 பேர் உயிர் இழந்து 24,35,872 பேர் குணம் அடைந்து தற்போது 34,477 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 209 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,33,849 பேர் பாதிக்கப்பட்டு 8,232 பேர் உயிர் இழந்து 5,23,841 பேர் குணம் அடைந்து தற்போது 1,776 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 407 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 311 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,22,632 பேர் பாதிக்கப்பட்டு 2,081 பேர் உயிர் இழந்து 2,17,250 பேர் குணம் அடைந்து தற்போது 3,301 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,58,109 பேர் பாதிக்கப்பட்டு 2,370 பேர் உயிர் இழந்து 1,54,019 பேர் குணம் அடைந்து தற்போது 1,720 பேர் சிகிச்சையில் உள்ளனர்.