சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 114 பேரும் கோவையில் 119 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,009 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,02,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 36,116 பேர் உயிர் இழந்து 26,55,015 பேர் குணம் அடைந்து தற்போது 11,492 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,54,672 பேர் பாதிக்கப்பட்டு 8,546 பேர் உயிர் இழந்து 5,44,701 பேர் குணம் அடைந்து தற்போது 1,425 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 119 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,46,780 பேர் பாதிக்கப்பட்டு 2,416 பேர் உயிர் இழந்து 2,43,070 பேர் குணம் அடைந்து தற்போது 1,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,71,777 பேர் பாதிக்கப்பட்டு 2,506 பேர் உயிர் இழந்து 1,68,327 பேர் குணம் அடைந்து தற்போது 944 பேர் சிகிச்சையில் உள்ளனர்.