சிங்கப்பூர்

ன்று சிங்கப்பூரின் 9 ஆம் அதிபராகத் தர்மன் சண்முகரத்னம் பதவி ஏற்கிறார்.

கடந்த 1 ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது.  அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அவர்  சிங்கப்பூரின் 9-வது அதிபராக இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கிறார். அவரது பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இதற்கு முன்பு தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், துணைப் பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.